24 662b64f2874eb
சினிமாபொழுதுபோக்கு

திருமண வாழ்க்கை இந்த மாதிரி தான் இருக்கனும்!! வெளிப்படையாக பேசிய மிருணாள் தாகூர்

Share

திருமண வாழ்க்கை இந்த மாதிரி தான் இருக்கனும்!! வெளிப்படையாக பேசிய மிருணாள் தாகூர்

பாலிவுட் படங்களில் நடித்து வந்த நடிகை மிருணாள் தாகூர், துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த சீதா ராமம் படத்தின் மூலமாக தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இப்படத்தை அடுத்து இவர் நானியின் ஹாய் நானா படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்திற்கும் ஓரளவு நல்ல வரவேற்பு கொடுத்தனர்.

அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மிருணாள் தாகூர், திருமணம் வாழ்க்கை பற்றி பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், தொழில் மற்றும் வாழ்க்கை இரண்டையும் சமநிலைப்படுத்துவது முக்கியம். அதை எப்படி சமநிலைப்படுத்த முடியும் என்று எல்லோரும் நினைக்கிறார்கள்.

உறவுகள் கடினமானவை என்பதை நாம் அறிவோம். சரியான துணியை தேர்ந்து எடுப்பதும் கடினம். ஆனாலும் நாம் சரியானதைக் கண்டுபிடிக்க வேண்டும். எங்கள் தொழில் வாழ்க்கையை புரிந்துகொள்ளும் நபராக இருக்க வேண்டும் என்று மிருணாள் தாகூர் கூறியுள்ளார்.

 

Share
தொடர்புடையது
images
சினிமாபொழுதுபோக்கு

தெலுங்கு இயக்குநர் மீது நடிகை திவ்யபாரதி பாலியல் ரீதியான அவமதிப்புக் குற்றச்சாட்டு: நடிகர் மௌனம் கலைந்தது ஏன்?

சமீபத்தில் ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருடன் நடித்த நடிகை திவ்யபாரதி, தெலுங்கில் தான் அறிமுகமாகும் ‘கோட்’...

Keerthy Suresh white saree 4 1738660296537 1738660296714
சினிமாபொழுதுபோக்கு

துபாய், அமெரிக்கா போல இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை; சட்டங்கள் மாற வேண்டும்” – நடிகை கீர்த்தி சுரேஷ் ஆதங்கம்!

இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பு குறைவாகவே இருப்பதாக நடிகை கீர்த்தி சுரேஷ் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். துபாய், அமெரிக்கா...

125086256
சினிமாபொழுதுபோக்கு

தைரியம் இருந்தால் டி.என்.ஏ. டெஸ்டுக்கு வாங்க கணவரே!’ – சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு மனைவி பகிரங்க சவால்!

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது, தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர்...

Sandy Master plays the female role
சினிமாபொழுதுபோக்கு

சுமார் மூஞ்சி குமாருக்குப் பதிலாக சாண்டி மாஸ்டர்? ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2’ உருவாகிறது!

விஜய் சேதுபதி நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’...