20 33
சினிமாபொழுதுபோக்கு

த்ரிஷா எந்த பிரச்னையும் பண்ணாத நடிகை! இயக்குநர் மகிழ் திருமேனி ஓப்பன் டாக்

Share

த்ரிஷா எந்த பிரச்னையும் பண்ணாத நடிகை! இயக்குநர் மகிழ் திருமேனி ஓப்பன் டாக்

கடந்த 22 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்த இன்றும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை த்ரிஷா. இவர் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் விடாமுயற்சி.

அஜித்துடன் பல ஆண்டுகளுக்கு பின் இணைந்து நடித்துள்ளார். இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில், இதற்கான ப்ரோமோஷன் வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மகிழ் திருமேனி தொடர்ந்து பல்வேறு தொலைக்காட்சி மற்றும் youtube சேனல்களுக்கு பேட்டியளித்த வருகிறார். இந்த நிலையில், விடாமுயற்சி படத்தில் த்ரிஷா எப்படி நடித்துள்ளார் அவருடைய கதாபாத்திரம் என்ன என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

இதில் “She is Professional, எந்த பிரச்சனையும் பண்ணாத ஒரு நடிகை. ஒரு artist-ஆ, அது ஒரு challeging-ஆன ஒரு ரோல்-ஆ அத பாத்தாங்க. இந்த படத்தினுடைய முழுமை அவருக்கு பிடித்திருந்தது. அவங்க என் படங்களை பார்த்துருக்காங்க. அவங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி என்னுடைய படத்தில் நடிக்க வந்ததற்கு. அவங்களுடைய கதாபாத்திரத்தை திறன்பட உணர்ந்து, அவங்க தனி ஒரு sensibility கொண்டு வந்தாங்க.” என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
29 5
சினிமாபொழுதுபோக்கு

நடிகை ஹன்சிகா மோத்வானி விவாகரத்து: தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவுடனான திருமண வாழ்க்கை முடிவு!

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த ஹன்சிகா மோத்வானி, தனது கணவர் தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவை...

28 5
பொழுதுபோக்குசினிமா

விஜய்-சங்கீதா விவாகரத்து விவகாரம்: திரிஷாவின் பழைய பேட்டி மற்றும் சமூக வலைதளப் பதிவுகள் வைரல்!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து தொடர்பான தகவல்கள் மற்றும் அதனைத்...

10 11
சினிமாபொழுதுபோக்கு

‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியீட்டில் தொடரும் சிக்கல்: ஓடிடி ஒப்பந்தம் ரத்தானதாகத் தகவல்!

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள அவரது இறுதித் திரைப்படமான ‘ஜன நாயகன்’...

07 11
பொழுதுபோக்குசினிமா

துபாய் சிக்கலில் இருந்து மீண்ட அஜித் குமார்: பாதுகாப்பாக சென்னை வந்தடைந்தார்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக வான்வெளிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு துபாயில்...