5 39
சினிமாபொழுதுபோக்கு

என்னை மட்டும் பாராட்ட மாட்டாங்க.. வருத்தமாக பேசிய சுந்தர்.சி

Share

என்னை மட்டும் பாராட்ட மாட்டாங்க.. வருத்தமாக பேசிய சுந்தர்.சி

இயக்குனர் சுந்தர்.சி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். அவரது படங்களில் காமெடிக்கு எப்போதும் முக்கியத்துவம் இருக்கும். அதனாலேயே அவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

இந்நிலையில் சுந்தர் சி 12 வருடங்களுக்கு முன் இயக்கிய மதகஜராஜா படம் சமீபத்தில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி ஹிட் ஆகி இருக்கிறது. அந்த படத்தின் வெற்றி விழா இன்று நடைபெற்றது.

மேடையில் பேசிய சுந்தர்.சி, “கமர்ஷியல் படம் பெரிய வெற்றி அடையும், ஆடியன்ஸ் ரசிப்பாங்க, கூட்டம் கூட்டமாக வருவாங்க. ஆனால் எனக்கு உள்ளுக்குள் ஒரு வருத்தம் இருக்கிறது. எனக்கு பெரிய பாராட்டுகள் கிடைக்காது.”

“நல்ல இயக்குனர்கள் என பட்டியல் போட்டால், இவ்வளவு ஹிட் கொடுத்த என் பெயர் அதில் இருக்காது. அந்த வருத்தம் எனக்கு இருக்கிறது. எனக்கு அந்த position இன்னும் கிடைக்கவில்லை. அதற்காக நான் கவலைப்படவும் இல்லை” என சுந்தர்.சி சோகமாக பேசி இருக்கிறார்.

Share
தொடர்புடையது
25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...