tamilnaadi 97 scaled
இந்தியாசினிமாசெய்திகள்பொழுதுபோக்கு

பவதாரணியை பார்த்ததும் கதறி அழுத பாரதிராஜா

Share

பவதாரணியை பார்த்ததும் கதறி அழுத பாரதிராஜா

இசைஞானி இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணி உடல் நலக் குறைவால் உயிரிழந்த நிலையில் சற்று முன்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்தநிலையில், தேனியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த பவதாரணியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த இயக்குனர் பாரதிராஜா கதறி அழுதமை பார்ப்போரை கண் கலங்க வைத்துள்ளது.

அதேசமயம், தனது மகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய இளையராஜா மனம் நொந்து கண்ணீர் மல்க தனது மகளையே உற்று நோக்கிக் கொண்டிருந்த காட்சி அங்கிருந்தவர்களையும் உருக்குலையச் செய்தது.

தனது மகள் மீது அதீத காதல் கொண்ட இளையராஜாவுக்கு இந்த இழப்பைத் தாங்கிக் கொள்ளும் திடம் கிடைக்க வேண்டும் என திரைப் பிரபலங்கள் பலர் தெரிவித்து வருகின்றனர்.

இறுதியாக, இசைஞானி வீட்டு இளம் குயில், அவர்களின் குடும்பத்தினரால் மயில் போல பொண்ணு ஒன்னு… என்ற பவதாரணியின் பாடலை பாடிய வண்ணமே பவதாரணிக்கு மனம் நொந்து விடை கொடுத்தனர்..

Share
தொடர்புடையது
Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் முதியவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இன்று (மார்ச் 31, 2026) முதியவர் ஒருவரின் சடலம்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை!

ரஷ்ய அரசாங்கத்தின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko), 05 நாட்கள் உத்தியோகபூர்வ...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் வளர்ச்சி: மார்ச் மாதத்தில் மாத்திரம் 1.7 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

இலங்கையின் சுற்றுலாத்துறை நடப்பு ஆண்டில் பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், கடந்த மார்ச்...

Untitled 64
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாநகர சபைகள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!

மீதொட்டமுல்ல “பொதுவில் கும்புர” எனும் காணியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளைக் கொட்டியதன் மூலம், கொழும்பு மாநகர...