MixCollage 22 Oct 2025 09 19 AM 8391
பொழுதுபோக்குசினிமா

ஓராண்டுக்குப் பிறகு மகளின் முகத்தை வெளிப்படுத்திய தீபிகா – ரன்வீர் ஜோடி

Share

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே, பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கைக் காதலித்து 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு, தீபிகா படுகோனே கடந்த ஆண்டு கர்ப்பமானார். அவர்களுக்குச் சரியாக செப்டம்பர் 9 ஆம் திகதி அன்று பெண் குழந்தை பிறந்தது.

தீபிகா படுகோனே – ரன்வீர் சிங் தம்பதி தங்களுக்குப் பிறந்த அந்தக் குழந்தைக்கு துவா படுகோனே சிங் (Dua Padukone Singh) எனப் பெயரிட்டனர்.

இந்நிலையில், குழந்தை பிறந்து ஓராண்டுக்குப் பிறகு, தங்களது பெண் குழந்தையின் முகத்தை வெளி உலகத்துக்குத் தீபிகா படுகோனே – ரன்வீர் சிங் ஜோடி அறிமுகப்படுத்தியுள்ளனர்.

தீபாவளிப் பண்டிகையை ஒட்டி குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களைத் தீபிகா படுகோனே – ரன்வீர் சிங் ஜோடி இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Share
தொடர்புடையது
சினிமாபொழுதுபோக்கு

ரன்வீர் சிங்கின் ‘துரந்தர்’ முதல் 3 நாட்களில் உலகளவில் ரூ. 160.15 கோடி வசூல்!

இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள ‘துரந்தர்’ (Durandhar) திரைப்படம், திரைக்கு வந்த...

3659285
சினிமாபொழுதுபோக்கு

எல்லோரையும் தொந்தரவு செய்யாதீர்கள்: மலேசிய கார் ரேஸில் ரசிகர்களுக்கு அஜித் வேண்டுகோள்!

நடிகர் அஜித்குமார் தற்போது மலேசியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கார் ரேஸ் போட்டியில் (Car Race) பங்கேற்றுள்ள...

25 681d8a41ab078
சினிமாபொழுதுபோக்கு

தலைவர் 173 திரைப்படத்தில் சாய் பல்லவி: ரூ. 15 கோடி வரை சம்பளம்?

தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு மிகவும் தனித்துவமான நடிகையாகத் திகழும் சாய் பல்லவி, தற்போது சூப்பர் ஸ்டார்...

articles2FNbyigU2XF7PyuYerUv4H
சினிமாபொழுதுபோக்கு

கார்த்தியின் ‘வா வாத்தியார்’ திரைப்படம் டிசம்பர் 12ஆம் திகதி வெளியாகிறது!

நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வா வாத்தியார்’ (Vaa Vaathiyaar)...