24 666c43e89a02f
சினிமாசெய்திகள்

ஜீ தமிழில் ஒளிபரப்பாக போகும் விஜய் டிவி பிரபல சீரியல் நடிகர் நடித்த தொடர்… முழு விவரம்

Share

ஜீ தமிழில் ஒளிபரப்பாக போகும் விஜய் டிவி பிரபல சீரியல் நடிகர் நடித்த தொடர்… முழு விவரம்

தமிழ் சின்னத்திரையில் போட்டிபோட்டு நிறைய வெற்றிகரமாக தொடர்களை சன் மற்றும் விஜய் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பி வருகிறார்கள். டிஆர்பி ரேட்டிங் எடுத்துக்கொண்டால் இந்த இரண்டு
தொலைக்காட்சியின் தொடர்கள் தான் டாப்பில் இருக்கும்.

இந்த இரண்டு தொலைக்காட்சிகளை தாண்டி மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது ஜீ தமிழ். இதில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம், அண்ணா போன்ற தொடர்களுக்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

அடுத்தடுத்தும் நிறைய புதிய தொடர்கள் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த நிலையில் தான் ஜீ தமிழில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் ஒரு தொடர் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

அதாவது மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான MizhiRandilum என்ற தொடர் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு விரைவில் ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ளதாம்.

மலையாளத்தில் இந்த தொடரில் விஜய் டிவி ஹிட் சீரியல் மௌன ராகம் 2 தொடரில் நடித்த சல்மானுள் தான் நாயகனாக நடித்துள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

123278993 sivakarthikeyan imagecredtis twitter siva karthikeyan 1
பொழுதுபோக்குசினிமா

சென்னையில் நடிகர் சிவகார்த்திகேயன் கார் விபத்து: நடுரோட்டில் வாக்குவாதத்தால் பரபரப்பு!

தனது அடுத்த படமான ‘பராசக்தி’ படத்தின் விளம்பரப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நடிகர் சிவகார்த்திகேயன்,...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...