Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 11
சினிமாசெய்திகள்

கர்ப்பமாக இருக்கும் கியாரா அத்வானிக்காக நடிகர் யஷ் செய்த விஷயம்.. என்ன தெரியுமா?

Share

கன்னட சினிமாவில் மிகவும் வெற்றிகரமான மற்றும் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் யஷ். இவர் நடித்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளிவந்த கே.ஜி.எப் 1 மற்றும் கே.ஜி.எப் 2 படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.

தற்போது அவருடைய 19வது திரைப்படமான டாக்ஸிக் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல இயக்குநரான கீது மோகன் தாஸ் இயக்குகிறார்.

கேவிஎன் புரோடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், படத்தில் கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு ஒரு பிரம்மாண்ட செட் அமைத்து பெங்களூருவில் நடந்து கொண்டிருக்கிறது.

தற்போது, கியாரா அத்வானி கர்ப்பமாக இருப்பதால் பெங்களூருக்கு அலைய வைக்க வேண்டாம் என்று டாக்ஸிக் படப்பிடிப்பையே மும்பைக்கு மாற்றுமாறு கூறியிருக்கிறார் யாஷ்.

இதனால், கியாரா அத்வானி நடிக்கும் பெரும்பாலான காட்சிகள் மும்பையிலேயே படமாக்கப்பட்டுள்ளது.

 

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...