8 23 scaled
சினிமாசெய்திகள்

உலகளவில் ரூ. 1000 கோடி வசூல் செய்த இந்திய திரைப்படங்கள்

Share

உலகளவில் ரூ. 1000 கோடி வசூல் செய்த இந்திய திரைப்படங்கள்

திரையுலகில் முன்னணி நட்சத்திரத்தின் படங்கள் வெளிவந்தால் உடனடியாக கேட்க்கும் முதல் கேள்வி என்னவென்றால், அப்படம் எவ்வளவு வசூல் செய்தது என்று தான்.

அதுவும் சமீபகாலமாக ரூ. 500 கோடியை கடந்துவிட்டாதா, ரூ. 1000 கோடியை கடந்துவிட்டதா என்று தான் ரசிகர்கள் கேட்கிறார்கள்.

கடைசியாக ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் என்றால் அது ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஜவான் தான். இதன்பின் வேறு எந்த நடிகரின் த்ரிஜப்படம் ரூ. 1000 கோடியை கடந்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்கும் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்நிலையில், இதுவரை இந்திய சினிமாவில் வெளிவந்த எந்தெந்த திரைப்படங்கள் உலகளவில் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது தெரியுமா, வாங்க பார்க்கலாம்..

தங்கல் – ரூ. 2000 கோடி
பாகுபலி 2 – ரூ. 1800 கோடி
ஆர்.ஆர்.ஆர் – ரூ. 1300 கோடி
கே.ஜி.எஃப் 2 – ரூ. 1250 கோடி
பதான் – ரூ. 1050 கோடி
ஜவான் – ரூ. 1000 கோடி

Share

Recent Posts

தொடர்புடையது
Mari Selvaraj Interview
பொழுதுபோக்குசினிமா

நடித்தால் சுலபமாக கடவுள் ஆகி விடலாம்; ஆனால் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை” – நடிகர் ஆவது குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ்!

‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’, ‘பைசன்’ போன்ற...

25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...