tamilni 195 scaled
சினிமாசெய்திகள்

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக விஜய் ரசிகர்கள் செய்யும் செயல்…

Share

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக விஜய் ரசிகர்கள் செய்யும் செயல்…

சென்னையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல பிரபலங்கள் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் அவர்களின் ஆலோசனையின் கீழ் மக்கள் நலனுக்காக புதியதொரு திட்டம் ரசிகர்களால் மேற்கொள்ளப்படவுள்ளது.

மிக்ஜாம் புயலால் அநேகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு வகையிலும் அரசினராலும் , பிரபலங்களினாலும் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் அவர்களின் விஜய் மக்கள் இயக்க ரசிகர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உணவுகள், அத்தியாவசிய பொருட்கள் என்பனவற்றை வழங்கி வருகின்றனர்.

விஜய் மக்கள் கட்சி தலைவர் புஷி ஆனந்த் அவர்களில் தலைமையின் கீழ் இந்த நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. மேலும் தற்போது நடிகர் விஜய் அவர்களின் ஆலோசனையின் கீழ் கைகோர்ப்போம் துயர்துடைப்போம் என்ற தொனிப்பொருளில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மக்களின் நலனை காக்கவும், காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால நோய்களை தடுக்கும் நோக்கிலும் வடசென்னை, மத்தியசென்னை, தென்சென்னை-க்கு உட்பட்ட பகுதிகளில் 25 இடங்களில் டிசம்பர் 14-ம் தேதி அன்று காலை 8.05 மணி முதல் மதியம் 1.00 மணி வரை சிறப்புமருத்துவமுகாம்கள் நடைபெறுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...