images 10
சினிமா

தொடர்ந்து நிறைய சீசன்கள் வரும் பிக்பாஸ் வாய்ப்பு, போகாதது ஏன்?… ஓபனாக கூறிய நடிகர் விமல்

Share

தொடர்ந்து நிறைய சீசன்கள் வரும் பிக்பாஸ் வாய்ப்பு, போகாதது ஏன்?… ஓபனாக கூறிய நடிகர் விமல்

ஹாலிவுட்டில் இருந்து பாலிவுட் வந்து இப்போது தென்னிந்தியாவை ஆட்டிவைக்கும் ஒரு நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ்.

தமிழில் ஆரம்பமான முதல் சீசன் முதல் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வந்தார். 7வது சீசன் வரை தொகுத்து வழங்கிவந்த கமல்ஹாசன் இந்த 8வது சீசனை தொகுத்து வழங்கப்போவதில்லை.

தற்போது அவரது இடத்தில் இனி விஜய் சேதுபதி தான் தொகுப்பாளராக கலக்க இருக்கிறார். நிகழ்ச்சிக்கான புரொமோக்கள் ஏற்கெனவே வெளியாகிவிட்டது, அடுத்த மாதமும் ஷோ தொடங்கப்படும் என்கின்றனர்.

இந்த நிலையில் நடிகர் விமல் ஒரு பேட்டியில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசியுள்ளார். அதில் அவர், பிக்பாஸில் தொடர்ந்து 3 வருடமா கூப்பிட்டு இருக்காங்க, நான்தான் போகல.

அங்கே போனால் என்னோட குணத்துக்கு செட் ஆகி, நல்லாவும் இருந்திருக்கலாம். இல்லையென்றால் சண்டை போட்டு 3 நாளில் திரும்பியும் வந்திருக்கலாம்.

இத்தனை வருட அனுபவத்தில் போகும் இடம் வெகுதூரமில்லை, சார் மாதிரி நல்ல அழுத்தமான கதாபாத்திரங்கள் அமையும்போது நடிப்பில் பிடிப்பு அதிகமாகிறது என பேசியுள்ளார்.

Share
தொடர்புடையது
24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...

22 14
பொழுதுபோக்குசினிமா

மும்பையிலுள்ள இரண்டு சொகுசு வீடுகளை விற்பனை செய்தார் நடிகர் பிரபுதேவா: ரூ. 14.80 கோடிக்கு ஒப்பந்தம்!

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் எனப் பன்முகத்தன்மை கொண்ட பிரபுதேவா, தற்போது தென்னிந்திய மற்றும் பாலிவுட்...

21 15
சினிமாபொழுதுபோக்கு

சினிமா நடிகைகள் குறித்து அரசியல்வாதிகளின் அவதூறு பேச்சு: நடிகை குஷ்பு கடும் கண்டனம்!

அண்மைக் காலமாக அரசியல் மேடைகளில் பெண் திரைக்கலைஞர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அரசியல் தலைவர்கள் கொச்சையாகப் பேசி...