ss down 1716556978 1 68491472e629b
சினிமாசெய்திகள்

பூசாரியால் கலகலப்பாக மாறிய விஜயா வீடு..! முத்துவுக்கு ஹெல்ப் பண்ணும் அருண்.!

Share

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, திருஷ்ட்டி கழிக்க வந்த பூசாரி மனோஜின்ட வாயில கற்பூரத்தைப் போடுறார். அதைப் பார்த்த விஜயா எதுக்காக மனோஜின்ட வாயில கற்பூரத்தைப் போட்டனீங்க என்று கேக்கிறார். அதுக்கு அந்தப் பூசாரி இனிமேல் தான் அவருக்கு நேரம் நல்லதாக இருக்கும் என்று சொல்லுறார். அதனை அடுத்து மனோஜின்ட வாயில இருந்து பேச்சு வராததைப் பார்த்த விஜயா ரொம்பவே ஷாக் ஆகுறார்.

பின் முத்து மனோஜின்ட முதுகில அடிச்சு இப்ப பாருங்க அவன் எப்புடிக் கதைக்கிறான் எனச் சொல்லுறார். அதை மாதிரியே மனோஜும் முத்துவின்ர அடியோட கதைக்க ஆரம்பிக்கிறார். இதனை அடுத்து விஜயா மனோஜைப் பாத்து எனக்கொரு சந்தேகம் இத்தன நாளா நீ சொன்னதைத் தான் ரோகிணி சொன்னாவளா என்று கேட்கிறார். அதுக்கு மனோஜ் ஆமா அம்மா நான் சொன்னதைத் தான் சொன்னால் என்கிறார்.

இதனை அடுத்து முத்து மீனாவைப் பாத்து பாத்தியா மனோஜ் பார்லர் அம்மாவைக் காட்டிக் கொடுக்காமல் இருக்கிறான் அந்த விஷயத்தில அவன் correct ஆ தான் இருக்கிறான் என்கிறார். பின் மனோஜ் ரோகிணிட எதுக்காக நீ நான் சொல்லாத விஷயத்தை எல்லாம் அம்மா கிட்ட போய் சொன்னீ என்று கேட்கிறார். அதுக்கு ரோகிணி நீ எனக்காக எதுவும் பேசமாட்ட அதுதான் நான் அப்புடி சொன்னேன் என்கிறார்.

மறுநாள் முத்து காரில போகும்போது ஒரு அம்மாவோட செயினை திருடன் பறிச்சுக் கொண்டு போறார். அதைப் பார்த்த முத்து அந்த திருடனை துரத்திக் கொண்டு போறார். அப்ப அருணும் வந்து முத்துவுக்கு ஹெல்ப் பண்ணுறார். பின் ரெண்டு பேரும் சேர்ந்து அந்த திருடங்களைப் பிடிக்கிறார்கள். இதுதான் இன்றைய எபிசொட்.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...