5 33
சினிமாசெய்திகள்

தளபதி கொடுத்த துப்பாக்கியா.. வாட்ச்சா? – யாரும் எதிர்பார்க்காத ஒரு பதிலை சொன்ன சிவகார்த்திகேயன்

Share

தளபதி கொடுத்த துப்பாக்கியா.. வாட்ச்சா? – யாரும் எதிர்பார்க்காத ஒரு பதிலை சொன்ன சிவகார்த்திகேயன்

நடிகர் விஜய்யின் GOAT படத்தில் ஒரு சின்ன கெஸ்ட் ரோலில் சிவகார்த்திகேயன் நடித்து இருந்தார். விஜய் அவர் கையில் துப்பாக்கியை கொடுத்து ‘நீங்க பாத்துக்கோங்க’ என சொல்வது போல ஒரு காட்சி படத்தில் இருந்தது.

விஜய் அரசியலுக்கு செல்வதால் அடுத்து சிவகார்த்திகேயன் தான் தமிழ் சினிமாவில் ஜொலிக்க போகிறார் என்பதை குறியீடாக அந்த படத்தில் வைத்திருப்பதாக பேசப்பட்டு வருகிறது.

அதனால் சிவகார்த்திகேயன் எந்த பேட்டிக்கு சென்றாலும் ‘துப்பாக்கி கனம் எப்படி இருக்கு’ என எல்லோரும் கேட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று அமரன் பட விழாவில் சிவகார்த்திகேயனிடம் தொகுப்பாளர் ஒரு கேள்வி கேட்டார். ‘விஜய் கொடுத்த துப்பாக்கி.. அல்லது அவர் கிப்ட் ஆக கொடுத்த வாட்ச். எது உங்களுக்கு ஸ்பெஷல்?’ என தொகுப்பாளர் கேட்டார்.

“தளபதி கொடுத்த அன்பு” என யாரும் எதிர்பார்க்காத ஒரு பதிலை தான் சொல்லி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

 

Share
தொடர்புடையது
2004158 atlee
பொழுதுபோக்குசினிமா

அட்லீ – அல்லு அர்ஜுன் இணையும் மெகா ப்ராஜெக்ட்: மீண்டும் இணையும் ‘லக்கி சார்ம்’ தீபிகா படுகோன்!

தமிழ் மற்றும் இந்தித் திரையுலகில் வெற்றிப் படங்களை வழங்கிய இயக்குநர் அட்லீ, தற்போது தெலுங்கு சூப்பர்ஸ்டார்...

images 3 6
உலகம்செய்திகள்

பிரித்தானியா ஸ்தம்பிக்குமா? ஒரு வார கால முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ள ‘he Great British National Strike அமைப்பு!

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் புலம்பெயர்தல் விவகாரங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நாடு தழுவிய ரீதியில் ஒரு...

Dead 1200px 22 10 28 1000x600 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: மகள் மூட்டிய குப்பைத் தீ பரவி படுக்கையில் இருந்த தாய் பரிதாப மரணம்!

யாழ்ப்பாணம் – அரியாலையில் மகள் மூட்டிய குப்பைத் தீயானது எதிர்பாராத விதமாக வீட்டிற்குள் பரவியதில், படுக்கையில்...

archuna bail
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எம்.பி இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொலை அச்சுறுத்தல்: மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு இன்று(29) மல்லாகம்...