rachitha dinesh18112022m
சினிமாசெய்திகள்

பிரதீப் தொடர்பில் விசித்திராவின் கணவன் கொந்தளிப்பு

Share

பிரதீப் தொடர்பில் விசித்திராவின் கணவன் கொந்தளிப்பு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7ல் ரெட் கார்ட் மூலம் வெளியானவர் பிரதீப் ஆவார் .

அவர் வெளியேறியதை ரசிகர்கள் கொஞ்சம் கூட ஏற்று கொள்ளவில்லை . பிரதீப் திருப்பி வர வேண்டும் என்று ரசிகர்கள் கொந்தளித்தது சமூக வலைத்தளங்களில் காண கூடியதாக இருந்தது .

இப்போது பிரதீப் பற்றி விசித்திராவின் கணவர் கூறுகையில், நான் சொல்ல போகும் விஷயம் அத்தியாயத்தில் வந்ததோ தெரியவில்லை .விசித்திராவும் பிரதீப்பும் கலந்துரையாடி கொண்டு இருக்கும் போது ஐம்பது லட்சத்த வைச்சி நீ என்னடா செய்ய போறா என்று விசித்திரா கேட்க, நான் வீடு கட்டுவன் சித்திக்கு கொடுப்பன் இப்பிடியெல்லாம் விசித்திராக்கு பிரதீப் பதில் சொல்ல, விசித்திராவும் பிரதீப்பும் அம்மா மகன் பேசுவது போல பேசிக் கொண்டது, பார்க்கவே அழகா இருந்தது என்று விசித்திராவின் கணவர் கூறியுள்ளார் .

அதேவேளை, ஒரு கஷ்டப்பட்ட மகன் எவ்வளவு கனவுகளோடு பிக் பாஸ் வீட்டுக்கு வந்து இருப்பான். அவனை சம்மந்தமே இல்லாத காரணம் வைச்சி ரெட் கார்ட் காட்டி அனுப்பினது எனக்கு சரியாகவே படவில்லை என கவலையோடு தெரிவித்துள்ளார் .

Share
தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...