சினிமாசெய்திகள்

ரஜினியின் வேட்டையன் தமிழகத்தில் மொத்தமாக செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

Share
4 23
Share

ரஜினியின் வேட்டையன் தமிழகத்தில் மொத்தமாக செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

ரஜினியின் நடிப்பில் கடந்த அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் ஆன படம் வேட்டையன்.

சூர்யாவை வைத்து ஜெய் பீம் என்ற வெற்றிப் படத்தை கொடுத்த ஞானவேல், ரஜினி, அமிதாப் பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா டக்குபதி, ரித்திகா சிங் போன்றவர்கள் நடிக்க வேட்டையன் படம் வெளியாகி இருந்தது.

ரூ. 200 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படம் வெளியாகி போட்ட பணத்தை விட அதிகமளவு வசூல் வேட்டை நடந்து வருகிறது.

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் எப்போது என்ற விவரம் இதுவரை சரியாக வெளிவரவில்லை.

இப்போது வரை படம் தமிழகத்தில் ரூ. 86 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...