24 663b842fc62b0
சினிமாசெய்திகள்

திருமணம் நடந்தால் அவர்களுக்கு தான் நல்லது.. வரலக்ஷ்மி யாரை சொல்கிறார் பாருங்க

Share

திருமணம் நடந்தால் அவர்களுக்கு தான் நல்லது.. வரலக்ஷ்மி யாரை சொல்கிறார் பாருங்க

நடிகை வரலக்ஷ்மி சரத்குமாருக்கு 39 வயதாகும் நிலையில் இதுவரை திருமணம் செய்யாமல் இருந்தார். எப்போது திருமணம் என்று தான் எல்லா பேட்டிகளிலும் கேட்டு வந்தனர்.

அதற்கெல்லாம் பதில் அளிக்கும் விதமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நிக்கோலை சச்தேவ் என்பவரை நிச்சயதார்த்தம் செய்துகொண்டார்.

இந்நிலையில் திருமணம் பற்றி ஒரு வீடியோவை வரலக்ஷ்மி வெளியிட்டு இருக்கிறார்.

“திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை நன்றாக இருக்கும். யாருடைய வாழ்க்கை?.. போட்டோகிராபர், மண்டபகாரர், மேக்கப் போடுபவர், டெக்கரேஷன், கேட்டரிங் செய்பவர்கள் வாழ்க்கை தான்” என வரலக்ஷ்மி பேசி இருக்கிறார்.

Share
தொடர்புடையது
21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...

23 2
இலங்கைசெய்திகள்

விரயமாகும் இறக்குமதி செய்யப்பட்ட உப்பு.. கடும் நெருக்கடியில் அரசாங்கம்!

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு, துறைமுகத்தில் உள்ள சில கொள்கலன்களில் இருந்து உருகி வெளியேறி வருவதாக கொள்கலன்...

22 4
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை! எச்சரிக்கும் அதிகாரிகள்

குடும்ப வன்முறை சம்பவங்கள் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். இந்த குடும்ப வன்முறை...

20 2
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் விபத்துக்குள்ளான எரிபொருள் பாரவூர்தி.. ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சி – பூநகரி பகுதியில் எரிபொருள் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து...