gyk1 1719288659
சினிமாசெய்திகள்

நடிகை வரலட்சுமியின் கணவர் நிக்கோலின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?… வெயிட்டு தான்

Share

நடிகை வரலட்சுமியின் கணவர் நிக்கோலின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?… வெயிட்டு தான்

நடிகர் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்தோடு சிம்புவின் போடா போடி படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி.

இப்படத்திற்கு முன் பாய்ஸ், காதல் போன்ற படங்களில் வரலட்சுமி நடிப்பதாக இருந்தது, ஆனால் சரத்குமார் சம்மதம் தெரிவிக்காததால் பட வாய்ப்புகளை மிஸ் செய்துள்ளார்.

நாயகியாக மட்டும் இல்லாமல் வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

அவர் நடித்த படங்களில் மாரி 2, விக்ரம் வேதா, சர்கார், சண்டக்கோழி 2 போன்ற படங்களில் அவரது நடிப்பு பேசப்பட்டது. கொஞ்சம் குண்டாக இருந்த வரலட்சுமி அதிரடியாக உடல் எடை குறைத்து இப்போது ஆளே மாறிவிட்டார்.

படு பிஸியாக படங்கள் நடித்துவந்த வரலட்சுமி திடீரென தனது நிச்சயதார்த்த புகைப்படத்துடன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

தற்போது வரலட்சுமிக்கு 39 வயது ஆகிறது, இவர் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோல் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார்.

இவர் கவிதா என்பவரை திருமணம் செய்துகொண்டு ஒரு பெண் குழந்தையை பெற்றார், பின் சில காரணங்களால் விவாகரத்தும் பெற்றார். வரும் ஜுலை 2ம் தேதி தாய்லாந்தில் இவர்களது திருமணம் நடக்க உள்ளதாம்.

இந்த நிலையில் நடிகர் நிக்கோல் சொத்து மதிப்பு குறித்து ஒரு தகவல் வலம் வருகிறது. நிக்கோலின் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 85 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

 

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....