24 667b6a3d41a43 7
சினிமாசெய்திகள்

நடிகை வரலட்சுமியின் கணவர் நிக்கோலின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?… வெயிட்டு தான்

Share

நடிகை வரலட்சுமியின் கணவர் நிக்கோலின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?… வெயிட்டு தான்

நடிகர் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்தோடு சிம்புவின் போடா போடி படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி.

இப்படத்திற்கு முன் பாய்ஸ், காதல் போன்ற படங்களில் வரலட்சுமி நடிப்பதாக இருந்தது, ஆனால் சரத்குமார் சம்மதம் தெரிவிக்காததால் பட வாய்ப்புகளை மிஸ் செய்துள்ளார்.

நாயகியாக மட்டும் இல்லாமல் வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

அவர் நடித்த படங்களில் மாரி 2, விக்ரம் வேதா, சர்கார், சண்டக்கோழி 2 போன்ற படங்களில் அவரது நடிப்பு பேசப்பட்டது. கொஞ்சம் குண்டாக இருந்த வரலட்சுமி அதிரடியாக உடல் எடை குறைத்து இப்போது ஆளே மாறிவிட்டார்.

படு பிஸியாக படங்கள் நடித்துவந்த வரலட்சுமி திடீரென தனது நிச்சயதார்த்த புகைப்படத்துடன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

தற்போது வரலட்சுமிக்கு 39 வயது ஆகிறது, இவர் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோல் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார்.

இவர் கவிதா என்பவரை திருமணம் செய்துகொண்டு ஒரு பெண் குழந்தையை பெற்றார், பின் சில காரணங்களால் விவாகரத்தும் பெற்றார். வரும் ஜுலை 2ம் தேதி தாய்லாந்தில் இவர்களது திருமணம் நடக்க உள்ளதாம்.

இந்த நிலையில் நடிகர் நிக்கோல் சொத்து மதிப்பு குறித்து ஒரு தகவல் வலம் வருகிறது. நிக்கோலின் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 85 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

 

Share
தொடர்புடையது
09 A corruption
செய்திகள்இலங்கை

பிடியாணை, போதை வாகனம் உட்பட ஒரே நாளில் 5000க்கும் அதிகமானோர் கைது!

காவல்துறையினர் மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக, பிடியாணை மற்றும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக ஒரே நாளில்...

images 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறையில் அதிர்ச்சிச் சம்பவம்:  மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில்...

1795415 01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை...

aJqHp SD
செய்திகள்உலகம்

இந்தோனேசியா மத்திய ஜாவாவில் பாரிய மண்சரிவு: கடும் மழைவீழ்ச்சியால் 11 பேர் உயிரிழப்பு, 12 பேரைக் காணவில்லை!

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த கடும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 11...