சினிமாசெய்திகள்

நடிகை வரலட்சுமியின் கணவர் நிக்கோலின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?… வெயிட்டு தான்

Share
24 667b6a3d41a43 7
Share

நடிகை வரலட்சுமியின் கணவர் நிக்கோலின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?… வெயிட்டு தான்

நடிகர் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்தோடு சிம்புவின் போடா போடி படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி.

இப்படத்திற்கு முன் பாய்ஸ், காதல் போன்ற படங்களில் வரலட்சுமி நடிப்பதாக இருந்தது, ஆனால் சரத்குமார் சம்மதம் தெரிவிக்காததால் பட வாய்ப்புகளை மிஸ் செய்துள்ளார்.

நாயகியாக மட்டும் இல்லாமல் வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

அவர் நடித்த படங்களில் மாரி 2, விக்ரம் வேதா, சர்கார், சண்டக்கோழி 2 போன்ற படங்களில் அவரது நடிப்பு பேசப்பட்டது. கொஞ்சம் குண்டாக இருந்த வரலட்சுமி அதிரடியாக உடல் எடை குறைத்து இப்போது ஆளே மாறிவிட்டார்.

படு பிஸியாக படங்கள் நடித்துவந்த வரலட்சுமி திடீரென தனது நிச்சயதார்த்த புகைப்படத்துடன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

தற்போது வரலட்சுமிக்கு 39 வயது ஆகிறது, இவர் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோல் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார்.

இவர் கவிதா என்பவரை திருமணம் செய்துகொண்டு ஒரு பெண் குழந்தையை பெற்றார், பின் சில காரணங்களால் விவாகரத்தும் பெற்றார். வரும் ஜுலை 2ம் தேதி தாய்லாந்தில் இவர்களது திருமணம் நடக்க உள்ளதாம்.

இந்த நிலையில் நடிகர் நிக்கோல் சொத்து மதிப்பு குறித்து ஒரு தகவல் வலம் வருகிறது. நிக்கோலின் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 85 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

 

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...