tamilni 136 scaled
சினிமாசெய்திகள்

யாரும் எதிர்பார்க்காத வகையில் பதில் கொடுத்த வடிவேலு: அம்மாவை நினைத்து கண்கலங்கிய தருணம்

Share

யாரும் எதிர்பார்க்காத வகையில் பதில் கொடுத்த வடிவேலு: அம்மாவை நினைத்து கண்கலங்கிய தருணம்

நடிகர் வடிவேலு தன்னுடைய அம்மா குறித்து பத்திரிகையாளரிடம் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவின் நகைச்சுவை புயல் என்றால் அது வடிவேலு தான்.

இவர் நடிப்பில் ஏகப்பட்ட திரைப்படங்கள் வந்திருக்கின்றன. திரைப்படங்கள் நினைத்த வெற்றியை தராவிட்டாலும் வடிவேலுவின் காமெடியை பார்ப்பதற்காவே சிலர் அந்த படங்களை பார்த்து வந்தனர்.

வடிவேலு சினிமாவில் உச்சத்தில் இருந்த காலத்தில் டாப் நடிகர்களுடனும் இணைந்து நடித்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து அரசியல் பயணத்தை ஆரம்பத்து சினிமாவிலிருந்து சுமார் 10 வருடங்கள் காணாமலேயே சென்று விட்டார்.

பின்னர், வடிவேலு நடிப்பில் சந்திரமுகி 2, மாமன்னன், நாய் சேகர் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகியன.

இந்த நிலையில், வடிவேலுவின் தாயார் இறந்து ஓராண்டு ஆனதையொட்டி ராமேஸ்வரத்தில் வடிவேலு மோட்ச தீபம் சாற்றினார்.

இதன்போது பத்திரிகையாளர்களிடம், “ என்னுடைய அம்மா என் மீது மிகுந்த பாசம் கொண்டவர். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு ஜனவரியில் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.” என உருக்கமாக பேசியிருந்தார்.

இதனை தொடர்ந்து விஜயின் அரசியல் பயணம் குறித்து கேள்வியெழுப்பட்டது. அதற்கு அவருடைய ஸ்டைலில், “அவ்வளவுதான், வாங்க இங்கிட்டு.. போதும்” என்று பதிலளித்தார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

 

Share

Recent Posts

தொடர்புடையது
சினிமாபொழுதுபோக்கு

டுவெயின் ஜோன்சன் நடிக்கும் ‘மோனா’ (Moana) நேரடி-திரைப்பட டீஸர் வெளியீடு: ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு!

பிரபல ஹொலிவூட் நடிகர் டுவெயின் ஜோன்சன் (Dwayne Johnson) நடிக்கும், டிஸ்னியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நேரடி-திரைப்படமான...

23 64dd30bee2ed3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழில் அதிர்ச்சி: வடமராட்சிப் பகுதியில் இளைஞர் வெட்டிக் கொலை – பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்தவர் பலி!

யாழ்ப்பாணம் – வடமராட்சி, கரணவாய் கூடாவளவு பகுதியில் நேற்று (நவம்பர் 19) இரவு இடம்பெற்ற சம்பவத்தில்,...

image 7d7149706b
செய்திகள்இலங்கை

ஆசிரியர் நியமனங்கள்: ‘நீதிமன்றத் தீர்ப்புக்கு பின்னரே பட்டதாரிகளுக்கு நியமனம்’ – கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்குவது குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி...

images 10 2
செய்திகள்இலங்கை

தங்காலையில் தம்பதியினர் கொலை: ‘உனகுருவே சாந்தாவின்’ உறவினர்கள் என தகவல் – 5 பொலிஸ் குழுக்கள் துரித விசாரணை!

தங்காலை, உனகுருவ (Unakuruwa) பகுதியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) மாலை 6.55 மணியளவில் இடம்பெற்ற...