f
சினிமாசெய்திகள்

பிரபாஸ் படத்தில் இணையும் விஜய் பட நடிகை.. அதுவும் வில்லி கதாபாத்திரத்தில்!! அதிரடி அப்டேட்

Share

பிரபாஸ் படத்தில் இணையும் விஜய் பட நடிகை.. அதுவும் வில்லி கதாபாத்திரத்தில்!! அதிரடி அப்டேட்

தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் பிரபாஸ். இவர் நடிப்பில் கடைசியாக ‘சலார்’ மற்றும் ‘கல்கி 2898 ஏடி’ படங்கள் வெளிவந்தது.

இதில், ‘கல்கி 2898 ஏடி’ படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூலில் சாதனை படைத்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு பிரபாஸுக்கு கிடைத்தது.

அதன்படி, ‘ஸ்பிரிட்’, ‘சலார் 2’ மற்றும் ‘ராஜா சாப்’ உள்ளிட்ட பெரிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ‘ஸ்பிரிட்’ படத்தை ‘அர்ஜுன் ரெட்டி’ மற்றும் ‘அனிமல்’ போன்ற படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்குகிறார்.

இந்நிலையில், ஸ்பிரிட் படம் குறித்து தற்போது ஒரு அதிரடியான அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்க உள்ளாராம்.

ஸ்பிரிட் படத்தில் பிரபாஸ் வில்லன் மற்றும் ஹீரோ என இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். இதில், வில்லன் ரோலில் நடிக்கும் பிரபாஸுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க இருக்கிறார் என கூறப்படுகிறது. இதனால், வில்லி கதாபாத்திரத்தில் த்ரிஷா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...