8 5 scaled
சினிமாசெய்திகள்

இந்த வாரத்திற்கான ஓட்டிங் லிஸ்ட் வெளியானது! வெளியேறப்போவது இவரா?

Share

இந்த வாரத்திற்கான ஓட்டிங் லிஸ்ட் வெளியானது! வெளியேறப்போவது இவரா?

இரண்டுவாரத்தை கடந்திருக்கும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நாளுக்கு நாள் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி ஞாயிறு கமல் தொகுத்து வழங்குவதனை பார்க்க தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றது. இந்த வாரம் பிக்பாஸ் போட்டியாளர்கள் பஞ்சாயத்து காரர்களாகவே இருக்கின்றார்கள். அதிலும் மாயா ஒரு ஏஜென்ட் கேங்கை உருவாக்கி பிக்பாஸ் போட்டியாளர்களை எந்த அளவிற்கு டாச்சர் செய்ய முடியுமோ அந்த அளவிற்கு இறங்கி செய்து விட்டார்.

விசப்பூச்சியாக இருக்கும் மாயா வீட்டை விட்டு வெளியேறுவதற்கான நேரம் வந்திருக்கின்றது. ஆனால் இந்த வாரம் ஆண்டவர் புண்ணியத்தால் காப்பாற்றப்பட்டுள்ளார். ஏனெில் நாமினேஷன் லிஸ்ட்டில் உள்ள விஷ்ணு, பூர்நிமா, மாயா, பிரதீப், அக்சயா, விசித்திரா , ஜோவிகா ஆறு பேருக்கும் மக்கள் அளித்த வோட்டிங் லிஸ்ட் தற்போது இணையத்தில் வெளியாகியது.

இதில் பிரதீப் அதிக வாக்குகளைப் பெற்று முதல் இடத்திலும் அக்சயா, விஷ்ணு, விசித்திரா, ஜோவிகா, அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளனர். கடைசி இரண்டு இடத்தில் பூர்ணிமா, மாயா இருவரும் இருக்கின்றனர். இவர்களுக்குள் 2%வித்தியாசம் தான் இருக்கின்றது.

இவர்கள் இருவரும் சேர்ந்தே பிக்பாஸ் வீட்டில் தேவையில்லாத பிரச்சினையை உருவாக்கி இருக்கிறார்கள். அதிலும் சூனியக் கிழவி மாயா தான் வீட்டை விட்டு போனால் நன்றாக இருக்கும். அடுத்தவாரம் கட்டயமாக மாயா மாட்டிக் கொள்வார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Share
தொடர்புடையது
image 95f229676a
செய்திகள்உலகம்

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: அமெரிக்கப் படைகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தகர்த்தன!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவிற்கு அதிவிரைவு படகுகள் மூலம் போதைப்...

1752485228 GovyPay 6
செய்திகள்இலங்கை

போக்குவரத்து அபராதங்களை GovPay மூலம் செலுத்தலாம்: இலங்கை பொலிஸ் அறிவிப்பு

இலங்கைப் பொலிஸ் இன்று (அக்டோபர் 20) அறிவித்துள்ளதன் படி, தென் மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுநர்கள்,...

image 7efc8d34a7
செய்திகள்இலங்கை

வவுனியாவில் பாரிய போதைப்பொருள் கைப்பற்றல்: 3.59 லட்சம் மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

வவுனியாவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், மூன்று லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன்...

images 1 2
செய்திகள்இலங்கை

புதையல் அகழ்வில் ஈடுபட்ட 3 சந்தேகநபர்கள் கைது!

நிக்கவெரட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பின்னபோலேகம பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட...