4 12
சினிமாசெய்திகள்

சொந்தமாக தொழில் செய்யும் சின்னத்திரை பிரபலங்கள் யார் யார்?… என்ன தொழில்கள் முழு விவரம்

Share

சொந்தமாக தொழில் செய்யும் சின்னத்திரை பிரபலங்கள் யார் யார்?… என்ன தொழில்கள் முழு விவரம்

வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரை பிரபலங்களுக்கு தான் மக்களிடம் மவுசு அதிகம்.

இதனால் படங்களை விட சீரியல்களில் தான் நடிக்க பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். தொடர்கள் நடிப்பது, ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொள்வது, தனியார் நிகழ்ச்சிகள் செல்வது, நிறைய போட்டோ ஷுட் நடத்துவது என செம பிஸியாக உள்ளார்கள்.

அப்படி சின்னத்திரையில் அறிமுகமாகி பிரபலமானவர்கள் சொந்தமாகவும் தொழில்கள் செய்து வருகிறார்கள்.

அப்படி யார் யார் என்ன தொழில் செய்கிறார்கள் என்ற விவரம் இதோ,

சில படங்கள் நடித்து பின் சின்னத்திரை பக்கம் வந்து மரகத வீணை, அரசி, அண்ணி உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார் இவர் சென்னையில் சொந்தமாக மேக்கப் ஸ்டூடியோ நடத்தி வருகிறார்.

ஆனந்தம், அஹல்யா, மலர்கள், பந்தம், இதயம் மற்றும் யாரடி நீ மோகினி ஆகிய சூப்பர் ஹிட் தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் ஸ்ரீகுமார். இப்போது சன் டிவியின் வானத்தை போல தொடரில் பாசமுள்ள அண்ணனாக நடித்து வருகிறார்.

இவர் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறாராம்.

தமிழ், தெலுங்கு படங்களில் வில்லன் மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளவர் அரசி, வாணி ராணி, கண்ணான கண்ணே உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இவர் சென்னையின் புறநகரில் பல ஹோட்டல்களை செந்தமாக வைத்திருக்கிறார்.

நாயகியாக கலக்கி வந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான இவர் சென்னையில் சொந்தமாக ஃபேஷன் பொட்டிக்கை நடத்தி வருகிறார்.

சினிமாவில் நுழைந்த நேரத்தில் சில படங்களே நடித்தவர் குக் வித் கோமாளி ஷோ மூலம் மக்களிடம் நன்கு பிரபலம் ஆனார்.

அழகுசாதனத் துறையில் ஆர்வம் கொண்டவர் இரண்டு பிரபலமான அழகுசாதனப் பிராண்டுகளை வைத்திருக்கிறார்.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...