4 12
சினிமாசெய்திகள்

சொந்தமாக தொழில் செய்யும் சின்னத்திரை பிரபலங்கள் யார் யார்?… என்ன தொழில்கள் முழு விவரம்

Share

சொந்தமாக தொழில் செய்யும் சின்னத்திரை பிரபலங்கள் யார் யார்?… என்ன தொழில்கள் முழு விவரம்

வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரை பிரபலங்களுக்கு தான் மக்களிடம் மவுசு அதிகம்.

இதனால் படங்களை விட சீரியல்களில் தான் நடிக்க பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். தொடர்கள் நடிப்பது, ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொள்வது, தனியார் நிகழ்ச்சிகள் செல்வது, நிறைய போட்டோ ஷுட் நடத்துவது என செம பிஸியாக உள்ளார்கள்.

அப்படி சின்னத்திரையில் அறிமுகமாகி பிரபலமானவர்கள் சொந்தமாகவும் தொழில்கள் செய்து வருகிறார்கள்.

அப்படி யார் யார் என்ன தொழில் செய்கிறார்கள் என்ற விவரம் இதோ,

சில படங்கள் நடித்து பின் சின்னத்திரை பக்கம் வந்து மரகத வீணை, அரசி, அண்ணி உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார் இவர் சென்னையில் சொந்தமாக மேக்கப் ஸ்டூடியோ நடத்தி வருகிறார்.

ஆனந்தம், அஹல்யா, மலர்கள், பந்தம், இதயம் மற்றும் யாரடி நீ மோகினி ஆகிய சூப்பர் ஹிட் தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் ஸ்ரீகுமார். இப்போது சன் டிவியின் வானத்தை போல தொடரில் பாசமுள்ள அண்ணனாக நடித்து வருகிறார்.

இவர் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறாராம்.

தமிழ், தெலுங்கு படங்களில் வில்லன் மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளவர் அரசி, வாணி ராணி, கண்ணான கண்ணே உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இவர் சென்னையின் புறநகரில் பல ஹோட்டல்களை செந்தமாக வைத்திருக்கிறார்.

நாயகியாக கலக்கி வந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான இவர் சென்னையில் சொந்தமாக ஃபேஷன் பொட்டிக்கை நடத்தி வருகிறார்.

சினிமாவில் நுழைந்த நேரத்தில் சில படங்களே நடித்தவர் குக் வித் கோமாளி ஷோ மூலம் மக்களிடம் நன்கு பிரபலம் ஆனார்.

அழகுசாதனத் துறையில் ஆர்வம் கொண்டவர் இரண்டு பிரபலமான அழகுசாதனப் பிராண்டுகளை வைத்திருக்கிறார்.

 

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....