5 17
சினிமாசெய்திகள்

200 கோடிக்கும் மேல் வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ

Share

200 கோடிக்கும் மேல் வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ

தமிழ் சினிமாவில் ஒரு படத்தின் வெற்றியை வசூலை வைத்து தீர்மானிக்கப்பட்டு வருகிறது. ஒரு படம் வெளிவந்துவிட்டால், அப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு, இரண்டாம் நாள் வசூல் எவ்வளவு என்பதை ரசிகர்களே இணையத்தில் போட துவங்கிவிட்டனர்.

மேலும் தயாரிப்பு நிறுவனமும் தங்களுடைய படங்கள் ரூ. 100 கோடி வசூல் செய்துவிட்டது, ரூ. 200 கோடி வசூல் செய்துவிட்டது என அறிவிப்பை சமீபகாலமாக நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.

குறிப்பாக ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் என்றால் கண்டிப்பாக இந்த வசூல் விவரங்களை தயாரிப்பு நிறுவனமே கொடுத்து வருகிறது.

சமீபத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள சிவகார்த்திகேயன் படமும் 10 நாட்களில் ரூ. 200 கோடியை கடந்துவிட்டது என ராஜ்கமல் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்த படம் என்னென்ன, அது யார்யாருடைய படங்கள் என்பதை பார்க்கலாம் வாங்க.

ரஜினிகாந்த் : எந்திரன், கபாலி, பேட்ட, தர்பார், ஜெயிலர், வேட்டையன்
விஜய் : மெர்சல், சர்கார், பிகில், மாஸ்டர், பீஸ்ட், வாரிசு, லியோ, கோட்
அஜித் : துணிவு
கமல் ஹாசன் : விக்ரம்
பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2
சிவகார்த்திகேயன் : அமரன்

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

25 6906ded777bf4
செய்திகள்இலங்கை

நான்கு முன்னணி ஒப்பந்ததாரர்களுக்கு அரச ஒப்பந்தங்களில் பங்கேற்கத் தடை: மத்திய அதிவேக வீதி ஒப்பந்தத்தில் தவறான தகவல் அளித்ததே காரணம்!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் (Ministry of Transport, Highways and Urban...

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...