ஜீ தமிழ் தொலைக்காட்சியில் படு பிரம்மாண்டமாக சர்வைவர் ஷோ ஒளிபரப்பாகிறது.
நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 12ம் தேதி தொடங்கப்பட இது வரை இருவர் வெளியேறியுள்ளனர்.
போட்டியாளர்களை 2 குழுவாக பிரித்து மிகவும் கடுமையான போட்டிகள் கொடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது இந்த நிகழ்ச்சியில் புதியதாக இருவர் நுழைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இனிகோ பிரபாகரன் மற்றும் Vanessa Cruez ஆகியோர் தான் இந்த போட்டியாளர்களென தகவல்கள் வெளியாகியுள்ளன.