24 6617bcd877d96 scaled
சினிமாசெய்திகள்

சூர்யா – ஜோதிகா ரீல் மகளா இது! எப்படி வளர்ந்து விட்டார் பாருங்க

Share

சூர்யா – ஜோதிகா ரீல் மகளா இது! எப்படி வளர்ந்து விட்டார் பாருங்க

திரையுலகில் நட்சத்திர தம்பதிகளாக இருப்பவர்கள் சூர்யா – ஜோதிகா. இவர்கள் இருவரும் கடந்த 2006ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். நட்சத்திர தம்பதியான இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.

மூத்த மகள் தியா மற்றும் இளைய மகன் தேவ் ஆவார்கள். இவர்கள் இருவரும் தற்போது பள்ளியில் படித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து நடித்த படங்களில் ஒன்று சில்லுனு ஒரு காதல்.

இப்படத்தில் இவர்களுடைய மகளாக நடித்திருந்தவர் தான் நடிகை ஸ்ரேயா ஷர்மா. இவர் பாலிவுட் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால், தமிழில் ஓரிரு திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

இவருக்கு நல்ல பிரபலத்தை தேடி கொடுத்த திரைப்படம் என்றால் அது சில்லுனு ஒரு காதல் தான். இந்த நிலையில், நடிகை ஸ்ரேயா ஷர்மா சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் பலரும், சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் சூர்யா – ஜோதிகா மகளாக நடித்த நடிகையா இது! என ஆச்சிரியதுடன் கேட்டு வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...