2 38
சினிமாசெய்திகள்

கணவருக்கு பிடிக்காத விஷயத்தை செய்ததால் விவாகரத்து பெறுகிறாரா சுந்தரி சீரியல் கேப்ரியல்லா… விஷயம் என்ன?

Share

கணவருக்கு பிடிக்காத விஷயத்தை செய்ததால் விவாகரத்து பெறுகிறாரா சுந்தரி சீரியல் கேப்ரியல்லா… விஷயம் என்ன?

சன் தொலைக்காட்சியில் பெண் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு ஏகப்பட்ட தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது, அதில் ஒன்று தான் சுந்தரி.

கடந்த 2021ம் வருடம் தொடங்கப்பட்ட இந்த தொடர் 2 சீசன்கள் என இதுவரை ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தமாக 1100 எபிசோடுகள் சுந்தரி சீரியல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி இருக்கிறது.

இதில் ஐஏஎஸ் அதிகாரியாக நடித்து கலக்கி வருகிறார் நடிகை கேப்ரியல்லா. தற்போது இந்த தொடர் முடிவுக்கு வரப்போவதாக செய்திகள் வந்துள்ளது.

சுந்தரி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களின் பேராதரவை பெற்று வருபவர் கேப்ரியல்லா.

இவர் குறும்படங்களில் நடித்த போது கேமராமேனாக இருந்த சுருளி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தனது கணவருக்கு சீரியல் நடிப்பது பிடிக்கவில்லை, ஆனால் அம்மாவிற்கு நான் நடிப்பது பிடிக்கும்.

எனவே எனது கணவரை ஒப்புக்கொள்ள வைத்து தான் தொடர் நடிக்க வந்தேன் என ஒரு பேட்டியில் கேப்ரியல்லா கூறியிருப்பார்.

தற்போது என்னவென்றால் சில காரணங்களால் நடிகை கேப்ரியல்லா தனது கணவரை பிரிந்துவிட்டதாக செய்திகள் சமூக வலைதளங்களில் உலா வருகிறது, ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

Share
தொடர்புடையது
Untitled 32
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை – கொரியா இடையே பொருளாதார ஒத்துழைப்புப் பேச்சுவார்த்தை: கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து

இலங்கை அரசாங்கத்திற்கும் கொரியக் குடியரசுக்கும் இடையிலான 2026-ஆம் ஆண்டிற்கான பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதி (EDCF)...

Untitled 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இனமலுவ ஊரக வங்கியில் துணிகர கொள்ளை: 20 பவுண் தங்க நகைகள் மற்றும் பணம் திருட்டு

ரங்கிரி தம்புள்ளை பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்குச் சொந்தமான இனமலுவ ஊரக வங்கிக் கிளையில், மர்ம நபர்கள்...

Untitled 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

என்.டி.பி வங்கியில் ரூ. 13.2 பில்லியன் மோசடி: மத்திய வங்கியின் கண்காணிப்பு தோல்வி குறித்துப் பாராளுமன்றத்தில் கேள்வி

தேசிய அபிவிருத்தி வங்கியின் (NDB) குறிப்பிட்ட ஒரு பிரிவில் சுமார் 13.2 பில்லியன் ரூபாய் மதிப்பிலான...

Untitled 29
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வித்யா படுகொலை வழக்கு: ஸ்விஸ் குமார் உள்ளிட்ட நால்வரின் மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா கடந்த 2015-ஆம் ஆண்டு கடத்தப்பட்டு, கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுப்...