24 661cf9a02656b
சினிமாசெய்திகள்

முடிவுக்கு வந்தது சன் தொலைக்காட்சியின் முக்கிய சீரியல்- கிளைமேக்ஸ் படப்பிடிப்பு முடிந்தது, எந்த தொடர்?

Share

முடிவுக்கு வந்தது சன் தொலைக்காட்சியின் முக்கிய சீரியல்- கிளைமேக்ஸ் படப்பிடிப்பு முடிந்தது, எந்த தொடர்?

தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான்.

31 வருடத்திற்கு முன் தமிழ் புத்தாண்டு தினத்தில் தான் தொலைக்காட்சியை தொடங்கியுள்ளனர். டிவி ஆரம்பித்த நாள் முதல் இவர்களின் டிஆர்பி எப்போதும் முதல் இடத்தில் தான் இருக்கிறது.

காலை 10 மணிக்கு தொடங்கி இரவு வரை தொடர்ந்து நிறைய வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட தொடர்கள் ஒளிபரப்பாகும்.

தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஒரு தொடர் முடிவுக்கு வந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட தொடர் அன்பே வா.

2024 ஜனவரி மாதம் வரை 1000 எபிசோடுகளை எட்டியுள்ள தொடர் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாம். அண்மையில் தொடரின் கிளைமேக்ஸ் காட்சிகள் படப்பிடிப்பு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

இந்த செய்தி கேட்ட ரசிகர்கள் இன்னும் நிறைய எபிசோடுகள் கொண்டு போகலாமே என தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...