23 64bcaa7e2d4bc
சினிமாசெய்திகள்

TRP டாப்பில் இருக்கும் சன் டிவி சீரியல் முடிவுக்கு வருகிறதா?- நாயகனின் பதிவு ஷாக்கில் ரசிகர்கள்

Share

TRP டாப்பில் இருக்கும் சன் டிவி சீரியல் முடிவுக்கு வருகிறதா?- நாயகனின் பதிவு ஷாக்கில் ரசிகர்கள்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே, கயல், சுந்தரி, வானத்தை போல, எதிர்நீச்சல் போன்ற தொடர்கள் டிஆர்பியின் டாப்பில் உள்ளது.

வாரா வாரம் வெளியாகும் டிஆர்பியில் இந்த தொடர்கள் தான் டாப் 5ல் மாறி மாறி வரும். எனவே இந்த 5 தொடர்களின் கதைக்களம் மிகவும் விறுவிறுப்பாக சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சன் தொலைக்காட்சியின் முக்கிய தொடர் அதாவது டிஆர்பியில் டாப்பில் இருக்கும் சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக சில தகவல்கள் வலம் வருகிறது.

கதையில் சுந்தரியின் கணவராக நடித்த கார்த்திக் என்கிற ஜிஜுமேனன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அனு மற்றும் குழந்தையோடு இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.அந்த புகைப்படத்திற்கு இறுதியாக என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.

இதனால் ரசிகர்கள் இந்த சீரியலில் அனு வரப்போகிறாரா, அதோடு கதை முடியப்போகிறாரா, டிஆர்பியில் டாப்பில் இருக்கும் தொடரை எப்படி முடிக்கிறார்கள் என ஷாக்கில் ரசிகர்கள் நிறைய கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

ஆனால் சீரியல் குழு என்ன முடிவு செய்திருக்கிறார்கள், உண்மையில் தொடர் முடியப்போகிறதா என்பதை பொறுத்திருந்து காண்போம்.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...