8 22
சினிமாசெய்திகள்

மொத்தமாக வீட்டை சூழ்ந்த வெள்ளம், வீட்டை காலி செய்த பிரபல நடிகர் ஸ்ரீமான்.. எங்கே சென்றார் பாருங்க

Share

மொத்தமாக வீட்டை சூழ்ந்த வெள்ளம், வீட்டை காலி செய்த பிரபல நடிகர் ஸ்ரீமான்.. எங்கே சென்றார் பாருங்க

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஸ்ரீமான். முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்துள்ள இவர் ஹீரோவின் நண்பராக, வில்லனாக என நிறைய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

ஸ்ரீமான் என்று சொன்னதும் பஞ்ச தந்திரம் படம் அனைவருக்குமே முதலில் நியாபகம் வரும். தற்போது இவர் குறித்த ஒரு விஷயம் தான் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

அதாவது சென்னையில் இப்போது மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு அவஸ்தைபட்டு வருவது நாம் பார்த்து வருகிறோம்.

கோடம்பாக்கத்தில் உள்ள இயக்குனர் காலணியில் வசித்து வந்துள்ளார் நடிகர் ஸ்ரீமான். இவரது வீட்டை வெள்ளம் சூழ்ந்துள்ளது, அதிக அளவில் கனமழை பெய்தால் வீட்டிற்குள் தண்ணீர் வரும் நிலை உள்ளது.

இதனால் அவர் முன்னெச்சரிக்கையாக அவரது வீட்டை காலி செய்துள்ளார். அங்கிருந்து அவர் தனது நுங்கம்பாக்கம் வீட்டிற்கு மாறியுள்ளார்.

அப்போது செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், வெள்ள மீட்பு பணிகளை அரசு சிறப்பாக கையாண்டு வருகிறது,

இப்பொழுது செய்யும் பணிகளை இன்னும் துரிதமாகவும் வேகமாகவும் செய்தால் நன்றாக இருக்கும்.

இந்த இடத்தில் இன்றும் சில கால்வாய் பணிகளை சீர் செய்தால் அது அடுத்த வருடத்திற்கு உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...