சினிமா

நடிகை சமந்தா குறித்து பேசிய நாக சைதன்யாவின் வருங்கால மனைவி சோபிதா.. என்ன சொன்னார் தெரியுமா

Share
6 15 scaled
Share

நடிகை சமந்தா குறித்து பேசிய நாக சைதன்யாவின் வருங்கால மனைவி சோபிதா.. என்ன சொன்னார் தெரியுமா

பாலிவுட் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் சோபிதா துளிப்பாளா. ராமன் ராகவ் 2.0 தான் இவருடைய அறிமுக திரைப்படமாகும். இதன்பின் தெலுங்கில் என்ட்ரி ஆனார். மலையாளத்தில் படங்கள் நடிக்க துவங்கினார்.

தொடர்ந்து பல்வேறு மொழிகளில் நடித்து வந்த சோபிதா, மணி ரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்தார். முதல் படமே அவருக்கு தமிழ் திரையுலகில் நல்ல வரவேற்பை ஏற்ப்படுத்தி கொடுத்தது. படங்களை விட இவருடைய வெப் தொடர்கள் தான் ரசிகர்களிடையே பிரபலமாக இருக்கிறது.

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் நடிகை சோபிதா நெருங்கி பழகி வருவதாகவும், இருவரும் டேட்டிங் செய்து வருகிறார்கள் என்றும் கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில், இருவரும் தங்களுடைய நிச்சயதார்த்தத்தை அறிவித்துள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் என சொல்லப்படுகிறது.

நாக சைதன்யாவின் முன்னாள் மனைவி நடிகை சமந்தா என்பதை நாம் அறிவோம். இந்த நிலையில், நடிகை சோபிதா நடிகை சமந்தா குறித்து பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

இதில் ” சமந்தாவின் சினிமா பயணம் சூப்பர் கூல். அவருடைய திரை படங்களை எடுத்துப்பாருங்கள், அவர் அதனை கையாண்ட விதம் உண்மையாகவே கூல்” என கூறியுள்ளார். மேலும் நடிகை ராஷ்மிகா குறித்து வசீகரமானவர் என்றும், தனது வருங்கால கணவர் நாக சைதன்யா கண்ணியமாவர் என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார் சோபிதா.

Share
Related Articles
10 3
சினிமா

57 வயதில் ரூ. 4600 கோடிக்கு சொந்தக்காரியாக இருக்கும் பிரபல நடிகை.. யார் தெரியுமா

இந்திய சினிமாவில் பணக்கார நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்....

9 3
சினிமா

விஜே சித்து இயக்கத்தில் உருவாகும் புதிய படம்.. கலகலப்பாக வெளிவந்த அறிவிப்பு வீடியோ

Youtube-ல் கலக்கிக்கொண்டிருக்கும் விஜே சித்து சமீபத்தில் டிராகன் படத்தின் மூலம் நடிகராக வெள்ளித்திரையில் கால்பதித்தார். அதை...

6 4
சினிமா

என்னது கிரிக்கெட் வீரர் விராட் கோலியுடன் சிம்பு இணைகிறாரா?.. அதுவும் எதற்காக தெரியுமா?

ஐபிஎல் போட்டி படு வெற்றிகரமாக விறுவிறுப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் இந்தியாவின்...

8 3
சினிமா

‘காலை விழித்து உயிருடன் இருப்பதே ஒரு வரம்’.. ஓய்வு பெறுவது குறித்து பேசிய அஜித்

சினிமா, கார் ரேஸிங் என இரண்டிலும் பட்டையை கிளப்பிக்கொண்டு இருக்கிறார் அஜித் குமார். சமீபத்தில் பத்ம...