8 6 scaled
சினிமாசெய்திகள்

டான்ஸ் ஜோடி டான்ஸ் பிரபலத்தை வீட்டிற்கு அழைத்து அழ வைத்த சினேகா- என்ன ஆனது?

Share

டான்ஸ் ஜோடி டான்ஸ் பிரபலத்தை வீட்டிற்கு அழைத்து அழ வைத்த சினேகா- என்ன ஆனது?

தமிழ் சின்னத்திரையில் மிகவும் வெற்றிகரமாக ஓடும் நடன நிகழ்ச்சிகளில் பிரபலமாக ஓடுகிறது டான்ஸ் ஜோடி டான்ஸ்.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ள அடிமட்டத்தில் இருக்கும் திறமைசாலிகள் கூட இதில் கலந்துகொண்டு பிரபலமாகி இருக்கிறார்கள்.

விஜய் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக சினேகா, பாபா மாஸ்டர், சங்கீதா ஆகியோர் உள்ளனர். வாரா வாரம் நிறைய டாஸ்க்குகள் கொடுக்க போட்டியாளர்களும் மாஸ் காட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு ஏற்பட்டிருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் சுரேஷ் என்பவரை நடிகை சினேகா ஒரு நாள் என்னுடைய வீட்டுக்கு வாங்க என் கையாலேயே நான் சமைத்து சாப்பாடு தருகிறேன் என கூறியிருந்தார்.

அதன்படி தான் சொன்னதை மறந்துவிடாமல் சுரேஷை வீட்டிற்கு அழைத்து உணவு பரிமாறி தானே அவருக்கு ஊட்டியும் விட்டு மகிழ்ந்து இருக்கிறார். சினேகா தன்னுடைய கையால் சாப்பாடு ஊட்டியதும் கண் கலங்கிய சுரேஷுக்கு சினேகா சிரித்தப்படியே ஆறுதல் கூறியிருக்கிறார்.

இந்த க்யூட்டான வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share
தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...