24 66208784e7738
சினிமாசெய்திகள்

நடிகை சினேகாவின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய குடும்ப புகைப்படம்

Share

நடிகை சினேகாவின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய குடும்ப புகைப்படம்

புன்னகை அரசி என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை சினேகா. இவர் திருமணத்திற்கு பின் தொடர்ந்து படங்கள் நடிப்பதை நிறுத்திவிட்டார். சில கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் Goat திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தவிர்த்து வேறு எந்த திரைப்படத்திலும் அவர் தற்போது நடிக்கவில்லை.

மேலும் இவர் நடுவராக இருந்த டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியும் கடந்த வாரம் தான் முடிவடைந்தது. நடிகை சினேகா கடந்த 2014ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர் என்பதை நாம் அறிவோம்.

இந்த நிலையில், புன்னகை அரசி நடிகை சினேகா தனது அம்மா, அப்பாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இதுவரை ரசிகர்கள் பலரும் சினேகாவின் அம்மா, அப்பாவை பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. மேலும் இந்த புகைப்படத்தில் சினேகாவின் அக்காவும் இருக்கிறார்.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...