24 6658211e218f6
சினிமாசெய்திகள்

மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறாரா சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி! வீடியோ பாருங்க

Share

மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறாரா சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி! வீடியோ பாருங்க

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் கைவசம் தற்போது இரண்டு திரைப்படங்கள் உள்ளன. இதில் அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், எஸ்.கே. 23 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சிவகார்த்திகேயன் கடந்த 2010ஆம் ஆண்டு தனது மாமன் மகளான ஆர்த்தியை திருமணம் செய்துகொண்டார். இவருடைய ரிசப்ஷன் வீடியோ கூட விஜய் டிவியின் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

திருமணத்திற்கு பின் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கிய சிவகார்த்திகேயனுக்கு 2013ஆம் ஆண்டு ஆராதனா எனும் மகள் பிறந்தார். பின் கடந்த 2021ஆம் ஆண்டு இந்த தம்பதிக்கு ஒரு மகனும் பிறந்தார். தனது தந்தை தனக்கு மகனாக பிறந்துள்ளதாக கூறி அவருக்கு குகன் தாஸ் என பெயர் சூட்டினார் சிவகார்த்திகேயன்.

இந்த நிலையில், தற்போது சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பலரும், தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...