763706
சினிமா

நான் தான் வாழ்க்கை கொடுத்தேன் என சொல்லிகாட்ட மாட்டேன்.. யாரை சொல்கிறார் சிவகார்த்திகேயன்?

Share

நான் தான் வாழ்க்கை கொடுத்தேன் என சொல்லிகாட்ட மாட்டேன்.. யாரை சொல்கிறார் சிவகார்த்திகேயன்?

சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். அவரது தயாரிப்பு நிறுவனம் மூலமாக மற்ற சின்ன நடிகர்களை வைத்து படம் தயாரிக்கவும் செய்கிறார். தற்போது சூரி நடிப்பில் அவர் தயாரித்து இருக்கும் கொட்டுக்காளி என்ற படத்தை தயாரித்து இருக்கிறார்.

அந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அதில் சிவகார்த்திகேயன் பேசியது வைரலாகி இருக்கிறது.

“யாரையும் கண்டுபிடுச்சி.. நான் தான் வாழ்க்கை கொடுத்தேன் என நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால் என்னை அப்படி சொல்லி சொல்லி பழக்கிட்டாங்க ‘நான் தான் வாழ்க்கை கொடுத்தேன்’ என. அந்த மாதிரி ஆள் நான் இல்லை” என சிவகார்த்திகேயன் பேசி இருக்கிறார்.

அவர் யாரை சொல்கிறார் என இது பற்றி தற்போது இணையத்தில் விவாதம் எழுந்திருக்கிறது.

 

Share
தொடர்புடையது
24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...

22 14
பொழுதுபோக்குசினிமா

மும்பையிலுள்ள இரண்டு சொகுசு வீடுகளை விற்பனை செய்தார் நடிகர் பிரபுதேவா: ரூ. 14.80 கோடிக்கு ஒப்பந்தம்!

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் எனப் பன்முகத்தன்மை கொண்ட பிரபுதேவா, தற்போது தென்னிந்திய மற்றும் பாலிவுட்...

21 15
சினிமாபொழுதுபோக்கு

சினிமா நடிகைகள் குறித்து அரசியல்வாதிகளின் அவதூறு பேச்சு: நடிகை குஷ்பு கடும் கண்டனம்!

அண்மைக் காலமாக அரசியல் மேடைகளில் பெண் திரைக்கலைஞர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அரசியல் தலைவர்கள் கொச்சையாகப் பேசி...