24 668644f25d888
சினிமா

ப்ரேமலு பட பிரபலத்தை நேரில் சந்தித்தது சிவகார்த்திகேயன்.. இதோ புகைப்படம்

Share

ப்ரேமலு பட பிரபலத்தை நேரில் சந்தித்தது சிவகார்த்திகேயன்.. இதோ புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயன் சமீபத்தில் தான் தனது அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்தார். இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார்.

இப்படத்தை முடித்த கையோடு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் எஸ்.கே 23 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று ப்ரேமலு. காதல் மற்றும் நகைச்சுவை கதைக்களத்தில் உருவான இப்படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இப்படத்தில் மமிதா பைஜூ, நஸ்லன், சங்கீத் பிரதாப் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இதில் அனைவராலும் ரசிக்கப்பட்ட அமல் டேவிஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நடிகர் சங்கீத் பிரதாப்.

இந்த நிலையில் நடிகர் சங்கீத் பிரதாப் நடிகர் சிவகார்த்திகேயனை நேரில் சந்தித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

 

Share
தொடர்புடையது
image 1200x800 42
பொழுதுபோக்குசினிமா

கழிப்பறையில் ரகசிய வீடியோ: கன்னட நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள மைதானம் ஒன்றில் நடைபெற்ற மூன்று நாள் நட்சத்திர மகளிர் கிரிக்கெட் போட்டியில் (Celebrity...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

image 1200x800 18
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்குப் பின்னடைவு: 134 படப் பாடல்களைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ...

image ea82c3095c
பொழுதுபோக்குசினிமா

கும்பமேளா மோனலிசாவின் நெகிழ்ச்சி: முதல் படச் சம்பளத்தில் பெண்களுக்கான பாடசாலை! 

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ‘மோனலிசா போஸ்லே’ (Monalisa Bhosle), ஒரு சமூக வலைதளப் பதிவின் மூலம்...