7 19
சினிமாசெய்திகள்

மீனாவை கோபமாக கண்டபடி திட்டிய மனோஜ், அவர் எடுத்த ஆயுதம்… நாளைக்கு செம அதிரடி இருக்கு, சிறகடிக்க ஆசை சீரியல்

Share

மீனாவை கோபமாக கண்டபடி திட்டிய மனோஜ், அவர் எடுத்த ஆயுதம்… நாளைக்கு செம அதிரடி இருக்கு, சிறகடிக்க ஆசை சீரியல்

புதுமுகங்கள் சிலரை வைத்து புதிய ஜோடிகளை களமிறக்கி விஜய் டிவியில் ஒளிபரப்பான தொடர் சிறகடிக்க ஆசை.

அண்ணாமலை என்பவரின் 3 மகன்களின் வாழ்க்கையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் விஜய்யின் டாப் சீரியல்களில் முதல் இடத்தில் இருக்கிறது.

தற்போது கதையில் கொஞ்சம் சுவாரஸ்யம் குறைய தமிழ் சின்னத்திரையில் டாப் சீரியல்களின் லிஸ்டில் 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இன்றைய எபிசோடில் மீனாவின் உறவினர்கள் வீட்டிற்கு வந்து பத்திரிக்கை கொடுத்துவிட்டு சாப்பிட்டனர்.

அதனை பார்த்த விஜயா, இப்படி தான் வீட்டி இருக்கும் மளிகை சாமான் குறைகிறதா, யார் யாரோ வந்து என் வீட்டில் சாப்பாடு சாப்பிடுகிறார்கள் என வழக்கம் போல் மீனாவை அசிங்கப்படுத்தி பேசுகிறார்.

பின் சளி பிடித்துள்ளதாக மனோஜ் வீட்டிற்கு வந்து விஜயாவிடம் கூற அவர் மீனாவை நண்டு வாங்கிகொண்டு அவருக்காக சமைக்க கூறுகிறார். மீனா முடியாது என விஜயாவிடம் எதிர்த்து பேச மனோஜ் கோபமாக என் அம்மாவிடம் கூட கூட பேசுற என திட்டுகிறார்.

இதனால் மீனா பெட்ரூம் வந்து Belt கையில் சுத்துகிறார், இதோடு இன்றைய எபிசோட் முடிகிறது. நாளை கண்டிப்பாக பெரிய சம்பவம் இருக்கும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள், ஆனால் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து காண்போம்.

Share
தொடர்புடையது
14 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026 ஜனவரியில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் டொலராக உயர்வு!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் பொருளாதார நிலவரம் குறித்த அறிக்கையை இலங்கை மத்திய...

13 2
பொழுதுபோக்குசினிமா

ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திருமணம்: பழைய கசப்பான நினைவுகளைக் கடந்த நட்சத்திர ஜோடி!

தென்னிந்திய திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா, நீண்ட கால வதந்திகளுக்கு...

12 3
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் புதிய அரசியலமைப்பு முயற்சி: 30 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவின்றித் தொடரும் பயணம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி, பல...

11 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மகளின் நினைவாக இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4.5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய தந்தை!

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் காணியற்ற ஏழைக் குடும்பங்களுக்காக, தனது 16 வயது மகளின் நினைவாக...