4 44
சினிமாசெய்திகள்

மாட்டிகிட்ட பிறகு குடும்பத்தினர் மீது பழி போட்ட ரோஹினி, கோபத்தில் விஜயா செய்த செயல்.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ

Share

மாட்டிகிட்ட பிறகு குடும்பத்தினர் மீது பழி போட்ட ரோஹினி, கோபத்தில் விஜயா செய்த செயல்.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ

இன்றைய எபிசோடில், முத்து பணம் திரும்பி வந்த உண்மையை குடும்பத்திற்கு தெரியப்படுத்த நீதிமன்ற விசாரணை நடத்துகிறார்.

உண்மையைவெளிக்கொண்டு வர மனோஜை குற்றவாளி கூண்டில் நிற்க வைத்து ஒவ்வொரு உண்மையையும் எல்லோருக்கும் கூறுகிறார்.

அதோடு ஜீவா வீட்டிற்கு வந்து எல்லோர் முன்பும் மன்னிப்பு கேட்டுவிட்டு பணத்தை திருப்பி கொடுத்த உண்மையை கூறுகிறார்.

அவர் கூறியதை கேட்டு குடும்பமே ஆடிப்போகிறார்கள்.

இன்றைய பரபரப்பான எபிசோடிற்கு பிறகு விஜயா ரோஹினியை கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.

ரோஹினி நான் அப்படி செய்யவில்லை என்றால் மனோஜ் இப்போதும் பார்க்கில் தூங்கிக்கொண்டு தான் இருப்பார் என கூறுகிறார்.

அதற்கு விஜயா எங்களிடம் கூறியிருந்தால் நாங்கள் செய்திருக்க மாட்டோமா என கூற இதுவரை நீங்கள் என்ன செய்தீர்கள் என ரோஹினி திருப்பி கேட்க விஜயா மீண்டும் மீண்டும் பளார் என அறைகிறார்.

 

Share

Recent Posts

தொடர்புடையது
04 2
செய்திகள்இலங்கை

இலங்கையின் அரசியல் மாற்றம்: நோர்வே நாடாளுமன்றத்தில் இன்று விசேட விவாதம் – கம்சி குணரத்னம் பிரேரணை!

இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற பொதுத்தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல்களுக்குப் பின்னரான அரசியல் நகர்வுகள், ஜனநாயக சீர்திருத்தங்கள்...

03 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேசிய பாதுகாப்புடன் விளையாட வேண்டாம்: சுரேஷ் சலேயின் பங்களிப்பைச் சுட்டிக்காட்டி கேர்ணல் கெலும் மத்துமகே சார்பில் மன்றில் வாதம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, இராணுவப்...

02 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாதாரண தரப் பரீட்சை இன்று நிறைவு: வன்முறைகளைத் தவிர்க்க நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு – பொலிஸார் கடும் எச்சரிக்கை!

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இன்றுடன் (26) வெற்றிகரமாக நிறைவடைகின்றன....

londan
செய்திகள்உலகம்

ஸ்மெத்விக் கத்திக்குத்து: உயிரிழந்த இளைஞன் ஜீஷான் நினைவாக 9,000 பவுண்டுகள் நிதி சேகரிப்பு!

ஐக்கிய இராச்சியத்தின் ஸ்மெத்விக் (Smethwick) பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு வெளியே இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் அகால...