4 44
சினிமாசெய்திகள்

மாட்டிகிட்ட பிறகு குடும்பத்தினர் மீது பழி போட்ட ரோஹினி, கோபத்தில் விஜயா செய்த செயல்.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ

Share

மாட்டிகிட்ட பிறகு குடும்பத்தினர் மீது பழி போட்ட ரோஹினி, கோபத்தில் விஜயா செய்த செயல்.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ

இன்றைய எபிசோடில், முத்து பணம் திரும்பி வந்த உண்மையை குடும்பத்திற்கு தெரியப்படுத்த நீதிமன்ற விசாரணை நடத்துகிறார்.

உண்மையைவெளிக்கொண்டு வர மனோஜை குற்றவாளி கூண்டில் நிற்க வைத்து ஒவ்வொரு உண்மையையும் எல்லோருக்கும் கூறுகிறார்.

அதோடு ஜீவா வீட்டிற்கு வந்து எல்லோர் முன்பும் மன்னிப்பு கேட்டுவிட்டு பணத்தை திருப்பி கொடுத்த உண்மையை கூறுகிறார்.

அவர் கூறியதை கேட்டு குடும்பமே ஆடிப்போகிறார்கள்.

இன்றைய பரபரப்பான எபிசோடிற்கு பிறகு விஜயா ரோஹினியை கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.

ரோஹினி நான் அப்படி செய்யவில்லை என்றால் மனோஜ் இப்போதும் பார்க்கில் தூங்கிக்கொண்டு தான் இருப்பார் என கூறுகிறார்.

அதற்கு விஜயா எங்களிடம் கூறியிருந்தால் நாங்கள் செய்திருக்க மாட்டோமா என கூற இதுவரை நீங்கள் என்ன செய்தீர்கள் என ரோஹினி திருப்பி கேட்க விஜயா மீண்டும் மீண்டும் பளார் என அறைகிறார்.

 

Share
தொடர்புடையது
11 2
செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபையில் அதிரடி வேலைநிறுத்தம்: 6 மணிநேர போராட்டத்தால் மின் விநியோகத்தில் பதற்றம்!

இலங்கை மின்சார சபையை (CEB) கலைத்து, அதனைச் சட்டவிரோதமான முறையில் மறுசீரமைக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும்...

10 2
செய்திகள்அரசியல்இலங்கை

புலனாய்வு அதிகாரிகளை வேட்டையாடுவது ஆபத்தானது: சுரேஷ் சலே கைது குறித்து அலி சப்ரி கடும் எச்சரிக்கை!

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு (SIS) பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே கைது...

09 2
செய்திகள்அரசியல்இலங்கை

சுரேஷ் சலே கைது: ஆதாரங்களின் அடிப்படையிலேயே நடவடிக்கை – பொலிஸ் விளக்கம்

முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே கைது...

08 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சுன்னாகத்தில் பெண்ணின் தங்கச் சங்கிலி பறிப்பு: மைலிட்டி முகாம் இராணுவச் சிப்பாய் அதிரடிக் கைது!

யாழ்ப்பாணம், சுன்னாகம் நகரப் பகுதியில் நேற்று (25) காலை பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற...