4 44
சினிமாசெய்திகள்

மாட்டிகிட்ட பிறகு குடும்பத்தினர் மீது பழி போட்ட ரோஹினி, கோபத்தில் விஜயா செய்த செயல்.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ

Share

மாட்டிகிட்ட பிறகு குடும்பத்தினர் மீது பழி போட்ட ரோஹினி, கோபத்தில் விஜயா செய்த செயல்.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ

இன்றைய எபிசோடில், முத்து பணம் திரும்பி வந்த உண்மையை குடும்பத்திற்கு தெரியப்படுத்த நீதிமன்ற விசாரணை நடத்துகிறார்.

உண்மையைவெளிக்கொண்டு வர மனோஜை குற்றவாளி கூண்டில் நிற்க வைத்து ஒவ்வொரு உண்மையையும் எல்லோருக்கும் கூறுகிறார்.

அதோடு ஜீவா வீட்டிற்கு வந்து எல்லோர் முன்பும் மன்னிப்பு கேட்டுவிட்டு பணத்தை திருப்பி கொடுத்த உண்மையை கூறுகிறார்.

அவர் கூறியதை கேட்டு குடும்பமே ஆடிப்போகிறார்கள்.

இன்றைய பரபரப்பான எபிசோடிற்கு பிறகு விஜயா ரோஹினியை கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.

ரோஹினி நான் அப்படி செய்யவில்லை என்றால் மனோஜ் இப்போதும் பார்க்கில் தூங்கிக்கொண்டு தான் இருப்பார் என கூறுகிறார்.

அதற்கு விஜயா எங்களிடம் கூறியிருந்தால் நாங்கள் செய்திருக்க மாட்டோமா என கூற இதுவரை நீங்கள் என்ன செய்தீர்கள் என ரோஹினி திருப்பி கேட்க விஜயா மீண்டும் மீண்டும் பளார் என அறைகிறார்.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...