24 664f86bf4ece2
சினிமாசெய்திகள்

கடையை திறக்க நடிகையா.. முத்துவிடம் மாட்டிக்கொண்ட மனோஜ், ரோகிணி! – இறுதியில் எடுத்த முடிவு

Share

கடையை திறக்க நடிகையா.. முத்துவிடம் மாட்டிக்கொண்ட மனோஜ், ரோகிணி! – இறுதியில் எடுத்த முடிவு

சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது மனோஜ் மற்றும் ரோகிணி ஆகியோரை வெளியில் அனுப்பிவிட்டு முத்து மற்றும் மீனா இருவரும் ரூமில் சென்று தூங்குகின்றனர்.

ஹாலில் தூங்கும் மனோஜ் மற்றும் ரோகிணி இருவரும் இது பற்றி புலம்புகின்றனர். மனோஜ் காலையில் எழுந்து அம்மாவிடம் புலம்புகிறார். தான் இரவு முழுவதும் தூங்கவே இல்லை, முத்துவிடம் இருந்து ரூமை வாங்கி கொடுங்க என கெஞ்சுகிறார்.

ஆனால் தன்னால் இப்போதைக்கு எதுவும் செய்ய முடியாது என விஜயா கூறி விடுகிறார்.

அதன் பின் எல்லோரும் சாப்பிடும்போது கடையை திறப்பது பற்றி பேசுகிறார்கள். ரிப்பன் கட் செய்ய ஒரு பெரிய நடிகையுடன் பேச்சு வார்த்தை நடப்பதாக மனோஜ் சொல்கிறார்.

அதற்காக  2 லட்சம் ருபாய் செலவு ஆகும் என்றும் கூறுகிறார். அதற்கு வீட்டில் எல்லோரும் வேண்டாம் என்கிறார்கள். அம்மாவை வைத்து கடையை திற என முத்து சொல்கிறார்.

நீண்ட நேரம் மனோஜ் முடியாது என சமாளிக்க நினைக்கிறார். ஆனால் இறுதியில் அம்மாவை வைத்தே கடையை திறக்க மனோஜ் ஒப்புக்கொள்கிறார்.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...