maxresdefault scaled
சினிமா

முத்து சொன்ன விஷயத்தால் பதறிய ரோகிணி! சிக்கிவிட்டாரா? சிறகடிக்க ஆசை அடுத்த வார ப்ரோமோ

Share

முத்து சொன்ன விஷயத்தால் பதறிய ரோகிணி! சிக்கிவிட்டாரா? சிறகடிக்க ஆசை அடுத்த வார ப்ரோமோ

சிறகடிக்க ஆசை சீரியலில் வில்லி ரோகிணி எப்போது சிக்கிக்கொள்வார் என்று தான் ரசிகர்கள் எல்லோரும் காத்திருக்கிறார்கள். ஆனால் அது நடந்த பாடில்லை.

ரோகிணி பற்றிய உண்மைகள் எல்லாமே தெரிந்த நபர் மனோஜுக்கு மொட்டை கடுதாசி அனுப்பிய பிரச்சனை தான் தற்போது குடும்பத்தில் சென்றுகொண்டிருக்கிறது.

இந்நிலையில் அடுத்த வார ப்ரொமோ வெளியாகி இருக்கிறது. “ரோகிணி – மனோஜ் திருமணம் அன்று தான் அந்த லெட்டர் கொடுத்தவனை பார்த்தேன். பெண்களை பற்றி தவறாக பேசியதால் துரத்தினேனே. அதன் பின் இரண்டு மாதங்களுக்கு முன் அவனை போலீசில் பிடித்து கொடுத்தேன்” என முத்து கூறுகிறார்.

அவர் மறுபடியும் மாட்டும்போது உதைத்தால் மொத்த உண்மையையும் சொல்லி விடுவான் என முத்து கூறுகிறார்.

அப்படி நடந்தால் நாம் சிக்கிக்கொள்வோமே என ரோகிணி கடும் அதிர்ச்சியில் அமர்ந்து இருக்கிறார்

Share
தொடர்புடையது
25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...