25 6830426f219e3
சினிமாசெய்திகள்

ரவி மோகன்-ஆர்த்தி விவாகரத்து பிரச்சனை.. இதற்கு இடையில் கெனிஷா பரபரப்பு குற்றச்சாட்டு

Share

கடந்த வருடம் நடிகர் ரவி மோகன் தனது சொந்த வாழ்க்கையில் நிறைய அதிரடி முடிவுகளை எடுத்தார். ஒன்று அவரது பெயரை ஜெயம் ரவியில் இருந்து ரவி மோகன் என மாற்றினார், இது எல்லோரும் செய்வது தான்.

ஆனால் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அதிர்ச்சி முடிவு எடுத்தார். அவர்களின் இந்த விவாகரத்து பிரச்சனை இன்னும் நடக்கிறது.

ரவி மோகன்-ஆர்த்தி பிரிவிற்கு பாடகி கெனிஷா தான் காரணம் என கூறப்பட்டது.

நீதிமன்றத்தில் ரவி மோகன்-ஆர்த்தி விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கும் நிலையில் கெனிஷா பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார். ரவி மோகன்-ஆர்த்தி மனமுறிவு பிரச்சனையில் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிதிச் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும இரட்டைக் குடியுரிமை பெறவில்லை: அமைச்சர் நலிந்த ஜயதிஸ விளக்கம்

இலங்கை நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, தனது பதவிக்காலத்தின் எந்தவொரு கட்டத்திலும் இரட்டைக்...

world 22
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெலிக்கடை சிறைக்கைதி மரணம்: மூன்று சிறைக்காவலர்கள் கைது; நீதிமன்றில் ஆஜர்

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 40 வயதுடைய கைதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக,...

world 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாலத்தீவு – இலங்கை இடையிலான வரலாற்றுப் பிணைப்பு: ஜனாதிபதி மாளிகையில் டாக்டர் முகமது முய்ஸு உரை

மாலத்தீவு ஜனாதிபதி டாக்டர் முகமது முய்ஸு மற்றும் முதற்பெண்மணி சஜிதா முகமது ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை...

world 20
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் சட்டவிரோத நடவடிக்கைகள்: 37 சீன நாட்டவர்கள் அதிரடியாக நாடு கடத்தப்பட்டனர்

இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறியதற்காகவும், பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும் பாதுகாப்புப் படையினரால்...