சினிமாசெய்திகள்

வாரிசு நடிகைக்கு தாலி கட்ட போகும் சிம்பு.. ரீல் ஜோடி இனிமேல் ரியல் ஜோடியா

Share
24 65b614a9e6abc
Share

வாரிசு நடிகைக்கு தாலி கட்ட போகும் சிம்பு.. ரீல் ஜோடி இனிமேல் ரியல் ஜோடியா

40 வயதாகும் சிம்பு இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இவருடைய காதல் கதைகள் அனைவருக்கும் தெரிந்தது தான். நடிகை நயன்தாராவை காதலித்து வந்த சிம்புவிற்கு ஒரு கட்டத்தில் அவருடன் பிரேக் அப் ஆனது.

பின் நடிகை த்ரிஷாவை காதலித்தார் என கிசுகிசுக்கப்பட்டது. மேலும் நடிகை ஹன்சிகாவுடன் சிம்புவிற்கு திருமணம் நடக்கவிருந்த நிலையில், திடீரென சில காரணங்களால் அதுவும் நடக்காமல் போய்விட்டது.

எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்துவிற்கு பதிலாக நடிக்கும் வேல ராமமூர்த்தி வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்துவிற்கு பதிலாக நடிக்கும் வேல ராமமூர்த்தி வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
அவ்வப்போது நடிகர் சிம்பு பிரபல நடிகை ஒருவரை காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் என்றெல்லாம் பல வதந்திகள் வெளிவரும்.

இந்நிலையில், தற்போது நடிகர் சிம்பு, பிரபல நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரை திருமணம் செய்ய போவதாக தாவல் வெளியாகியுள்ளது. சரத்குமாருக்கும் அவருடைய முதல் மனைவி சாயாவிற்கும் பிறந்தவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்.

சிம்புவுடன் இணைந்து போடா போடி எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக வரலக்ஷ்மி நடித்திருந்தார். அதுவே அவருடைய முதல் திரைப்படமாகும்.

இந்த நிலையில், ரீல் ஜோடியாக திரையில் வந்த சிம்பு – வரலக்ஷ்மி இருவரும், நிஜ வாழ்க்கையில் ரியல் ஜோடியாக போகிறார்கள் என கூறப்படுகிறது. ஆனால், இதை பற்றி எந்த ஒரு அறிவிப்பும் அவர்கள் தரப்பில் இருந்து வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...