24 65d2129f94e22
சினிமாசெய்திகள்

இயக்குனர் ஷங்கரின் மருமகன் கார்த்திகேயன் யார் தெரியுமா?- இந்த நடிகையின் உறவினரா?

Share

இயக்குனர் ஷங்கரின் மருமகன் கார்த்திகேயன் யார் தெரியுமா?- இந்த நடிகையின் உறவினரா?

பிரம்மாண்டத்தின் உச்சமாக படங்கள் இயக்கும் ஷங்கர் அவர்களின் வீட்டில் அண்மையில் ஒரு கல்யாண விசேஷம் நடந்துள்ளது.

தனது மகள்களை டாக்டருக்கு படிக்க வைத்துள்ள ஷங்கர் தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவை விளையாட்டு வீரர் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்தார்.

ஆனால் அவர் சில தவறுகள் செய்து சிக்கிய நிலையில் அந்த திருமணமே வேண்டாம் என ஐஸ்வர்யா ரத்து செய்து விவாகரத்து பெற்றார்.

இந்த நிலையில் தனது மகளுக்கு உடனடியாக மாப்பிள்ளை பார்த்து மறுமணம் செய்து வைத்துள்ளார்.

ஐஸ்வர்யா திருமணம் செய்திருக்கும் மணமகன் தருண் கார்த்திகேயன், இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனர் என்று தான் இதுவரை கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் அவர் ஷங்கர் உதவியாளர் இல்லையாம்.

அமெரிக்காவில் ஐடி படித்தவர், இவரது அப்பா அங்கு ஐடி கம்பெனி நடத்தி வருகிறார். இயக்குனர் ஹரியும், தருணின் தந்தையும் நண்பர்கள், சினிமா ஆசையால் இந்தியா வந்தவர் ரத்னம் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

தருண் பிரபல நடிகை நளினியின் உறவினரும் ஆவார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 18
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்குப் பின்னடைவு: 134 படப் பாடல்களைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ...

image 1200x800 17
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையர்கள் அகதிகளாக வாட வேண்டிய அவசியமில்லை! – தமிழக முதல்வரின் கோரிக்கைக்கு நாமல் ராஜபக்ஷ வரவேற்பும், ஆலோசனையும்!

தமிழக முகாம்களில் உள்ள 89,000 இலங்கையர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால விசா வழங்கக் கோரி...

image 1200x800 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026-இல் 19 நாட்களுக்கு மதுபான விற்பனைக்குத் தடை! – மதுவரித் திணைக்களம் அதிரடி அறிவிப்பு!

2026-ஆம் ஆண்டில் பௌர்ணமி தினங்கள் மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் உட்பட மொத்தம் 19 நாட்களுக்கு...

image 1200x800 26
செய்திகள்அரசியல்இலங்கை

AI-யால் உலகை வெல்வோம்! – இந்தியப் பிரதமரின் அழைப்பின் பேரில் நாளை டெல்லி செல்கிறார் ஜனாதிபதி அநுர!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பை ஏற்று, புதுடெல்லியில் நடைபெறவுள்ள ‘இந்தியா – AI...