24 65d2129f94e22
சினிமாசெய்திகள்

இயக்குனர் ஷங்கரின் மருமகன் கார்த்திகேயன் யார் தெரியுமா?- இந்த நடிகையின் உறவினரா?

Share

இயக்குனர் ஷங்கரின் மருமகன் கார்த்திகேயன் யார் தெரியுமா?- இந்த நடிகையின் உறவினரா?

பிரம்மாண்டத்தின் உச்சமாக படங்கள் இயக்கும் ஷங்கர் அவர்களின் வீட்டில் அண்மையில் ஒரு கல்யாண விசேஷம் நடந்துள்ளது.

தனது மகள்களை டாக்டருக்கு படிக்க வைத்துள்ள ஷங்கர் தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவை விளையாட்டு வீரர் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்தார்.

ஆனால் அவர் சில தவறுகள் செய்து சிக்கிய நிலையில் அந்த திருமணமே வேண்டாம் என ஐஸ்வர்யா ரத்து செய்து விவாகரத்து பெற்றார்.

இந்த நிலையில் தனது மகளுக்கு உடனடியாக மாப்பிள்ளை பார்த்து மறுமணம் செய்து வைத்துள்ளார்.

ஐஸ்வர்யா திருமணம் செய்திருக்கும் மணமகன் தருண் கார்த்திகேயன், இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனர் என்று தான் இதுவரை கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் அவர் ஷங்கர் உதவியாளர் இல்லையாம்.

அமெரிக்காவில் ஐடி படித்தவர், இவரது அப்பா அங்கு ஐடி கம்பெனி நடத்தி வருகிறார். இயக்குனர் ஹரியும், தருணின் தந்தையும் நண்பர்கள், சினிமா ஆசையால் இந்தியா வந்தவர் ரத்னம் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

தருண் பிரபல நடிகை நளினியின் உறவினரும் ஆவார்.

Share

Recent Posts

தொடர்புடையது
1722136783 24 664a5be3012cc
செய்திகள்இலங்கை

நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்கள் முடக்கம்! – 3,500 சட்டத்தரணிகள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம்; அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் மிலேச்சத்தனமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்,...

image 1200x800 7
செய்திகள்இந்தியா

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குக! – பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசரக் கடிதம்!

தமிழ்நாட்டிலுள்ள முகாம்களிலும், வெளியேயும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக்...

image 1200x800 6
உலகம்செய்திகள்

அமெரிக்கா எங்களை வற்புறுத்துகிறது! – முனிச் மாநாட்டில் ட்ரம்ப் நிர்வாகம் மீது ஜெலன்ஸ்கி பகிரங்கக் குற்றச்சாட்டு!

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர்...

image 1200x800 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளை கற்குவாரி அனர்த்தம்: இராணுவத்தின் தீவிர தேடுதலில் இரு சடலங்கள் மீட்பு!

பண்டாரவளை, லியன்கஹவெல பகுதியில் உள்ள கற்குவாரி ஒன்றில் கடந்த 14-ஆம் திகதி ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தில்...