8
சினிமாசெய்திகள்

நான் அந்த இடத்தில் இருக்கும் போதே இறக்க வேண்டும், எனது கடைசி ஆசை இதுதான்… ஷாருக்கான் பேச்சு

Share

நான் அந்த இடத்தில் இருக்கும் போதே இறக்க வேண்டும், எனது கடைசி ஆசை இதுதான்… ஷாருக்கான் பேச்சு

பாலிவுட் சினிமாவின் பாட்ஷா என கொண்டாடப்படும் டாப் நடிகர் ஷாருக்கான்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து சாதித்தவர்களில் இவரும் முக்கியமானவர்.

ஏற்கெனவே சில படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களையும் பெற்றிருக்கும் இவர் அட்லீ இயக்கத்தில் ஐவான் என்ற படத்தில் மக்களை வெகுவாக கவர்ந்தார்.

பல விருதுகளுக்கு சொந்தக் காரரான ஷாருக்கானுக்கு சுவிட்சர்லாந்தில் நடந்த லொகார்னோ திரைப்பட விழாவில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

இந்த விருதைப் பெரும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

விருதை பெற்றுக்கொண்ட ஷாருக்கானிடம், நீங்கள் எப்போதும் நடித்துக் கொண்டே இருக்க விரும்புகிறீர்களா என கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அவர், ஆம் நான் மரணிக்கும் நாள் வரை நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

எனக்கு யாராவது ஆக்ஷன் சொல்ல வேண்டும், அப்போது நான் இறப்பது போல் நடிக்க வேண்டும். ஆனால் ஆக்ஷ்ன் சொன்னவர் கட் சொல்லும்போது நான் மீண்டும் எழுந்திருக்க கூடாது, நான் அப்படியே இறந்து போயிருக்க வேண்டும்.

இதுதான் என் வாழ்நாள் கனவு என கூறி அனைவரையும் நெகிழ வைத்துள்ளார்.

Share
தொடர்புடையது
w 1280h 720format jpgimgid 01kf01j1s9q1j3njax8r4vcd0eimgname thalaivar thambi thalaimaiyil 1 1768454424361
சினிமாபொழுதுபோக்கு

தலைவர் தம்பி தலைமையில்: வசூலில் சாதனை, விமர்சனத்தில் சர்ச்சை – நடிகர் ஜீவாவுக்கு எதிராகத் திரளும் நெட்டிசன்கள்!

நடிகர் ஜீவா நடிப்பில் அண்மையில் வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் வணிக ரீதியாக நல்ல...

MediaFile 4 2
விளையாட்டுசெய்திகள்

உலகக் கிண்ணப் போட்டிகள்: இந்தியப் பிரதிநிதிக்கு விசா மறுப்பு! பங்களாதேஷின் அதிரடி முடிவால் ஐசிசி அதிர்ச்சி.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையே நிலவும்...

hq720 1
சினிமா

பிக் பாஸ் 9 மகுடம் சூடினார் திவ்யா கணேஷ்: வைல்டு கார்டு என்ட்ரியாக வந்து வரலாறு படைத்த வெற்றி!

பரபரப்பாக நடைபெற்று வந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 9-ன் இறுதிப்போட்டி இன்று கோலாகலமாக நிறைவடைந்தது....

24 674091ff36e1e
செய்திகள்இலங்கை

அரச துறைக்கு 75,000 புதிய ஊழியர்கள்: ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிரடி அறிவிப்பு!

நாட்டின் அரச நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அரச துறைக்கு புதிதாக 75,000 ஊழியர்களை இணைத்துக்கொள்ள...