1 8 scaled
சினிமாசெய்திகள்

மறைந்த தனது அண்ணனுக்காக எமோஷ்னல் பதிவு போட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சுஜிதா- வைரலாகும் பதிவு

Share

மறைந்த தனது அண்ணனுக்காக எமோஷ்னல் பதிவு போட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சுஜிதா- வைரலாகும் பதிவு

விஜய் தொலைக்காட்சியில் 5 வருடங்களாக படு ஹிட்டாக ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் மறக்கவே முடியாது.

கூட்டுக் குடும்பம், அண்ணன்-தம்பிகள் பாசம், சொந்த பந்தங்களின் பாசம் என இப்போது உள்ள மக்கள் மறந்த பல விஷயங்கள் தொடரில் பேசப்பட்டுள்ளது.

முதல் சீசன் முடிவுக்கு வர இரண்டாவது சீசன் அப்பா-மகன்களின் பாசத்தை உணர்த்தும் வகையில் ஒளிபரப்பாகிறது.

பெரிய அளவில் இல்லை என்றாலும் ஓரளவிற்கு தொடருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தில் பாசமுள்ள அண்ணியாக நடித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை சுஜிதா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் முடித்த கையோடு தமிழ் மற்றும் தெலுங்கில் புதிய தொடர்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை சுஜிதாவின் அண்ணனும், பிரபல நடிகருமான சூர்யா கிரண் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

தற்போது சீரியல் நடிகை சுஜிதா உயிரிழந்த தனது அண்ணனுக்காக எமோஷ்னல் பதிவு ஒன்று போட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் முதியவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இன்று (மார்ச் 31, 2026) முதியவர் ஒருவரின் சடலம்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை!

ரஷ்ய அரசாங்கத்தின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko), 05 நாட்கள் உத்தியோகபூர்வ...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் வளர்ச்சி: மார்ச் மாதத்தில் மாத்திரம் 1.7 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

இலங்கையின் சுற்றுலாத்துறை நடப்பு ஆண்டில் பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், கடந்த மார்ச்...

Untitled 64
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாநகர சபைகள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!

மீதொட்டமுல்ல “பொதுவில் கும்புர” எனும் காணியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளைக் கொட்டியதன் மூலம், கொழும்பு மாநகர...