2 43
சினிமாசெய்திகள்

பரபரப்பாக பேசப்படும் விவாகரத்து விஷயம், உண்மையை கூறிய சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா

Share

பரபரப்பாக பேசப்படும் விவாகரத்து விஷயம், உண்மையை கூறிய சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா

கருப்பாக இருந்தால் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்காது என்கிற பிம்பம் இப்போது இல்லை.

சன் டிவியில் சுந்தரி சீரியல் கேப்ரியல்லா, விஜய் டிவியில் வினுஷா, ரோஹினி, ஜீ தமிழில் கார்த்திகை தீபம் நாயகி போன்றோர் அந்த பிம்பத்தை உடைத்து இந்த கலரில் இருந்தாலும் சாதிக்கலாம் என்பதை காட்டியுள்ளனர்.

சமீபத்தில் சுந்தரி சீரியலில் நாயகியாக நடித்து மக்களின் பேராதரவை பெற்றவர் நடிகை கேப்ரியல்லா செல்லஸ்.

நேர்மையான ஐபிஎஸ் அதிகாரியாக நடித்து மக்களின் மனதில் பெரிய இடத்தை பிடித்துள்ள இவரின் சொந்த விஷயம் குறித்து ஒரு தகவல் வைரலாகி வந்தது.

அதாவது கேப்ரியல்லா செல்லஸ் தனது கணவர் சுருளியை விவாகரத்து செய்துவிட்டதாக நிறைய செய்திகள் வலம் வருகின்றன. ஆனால் அவரது தரப்பில் இருந்து உண்மை என்ன என்று எந்த செய்தியும் வெளியாகாமல் இருந்தது.

இந்த நிலையில் சீரியல் நடிகை சுந்தரி விவாகரத்து குறித்து பரவும் தகவலுக்கு ஒரே ஒரு புகைப்பட பதிவு மூலம் தெளிவுப்படுத்தியுள்ளார்.

அதாவது அவர் தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோவை வெளியிட்ட விவாகரத்து எல்லாம் கிடையாது என்பதை பளீச் என்று தெளிவுப்படுத்தியிருக்கிறார்.

Share

Recent Posts

தொடர்புடையது
25 690749f63e1f3
இலங்கைசெய்திகள்

காவல்துறை உயர் மட்டத்தில் மாற்றம்: மூத்த டிஐஜி-களின் பதவிகள் இடமாற்றம் – நிர்வாகப் பிரிவில் சஞ்சீவ தர்மரத்ன நியமனம்!

காவல்துறையில் உள்ள மிக மூத்த அதிகாரிகளின் பதவிகள் மற்றும் கடமைகள் மாற்றியமைக்கப்படவுள்ளதாகக் காவல்துறை தலைமையக வட்டாரங்கள்...

image 870x 68edd5575b92d
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை: இஷாரா செவ்வந்தியின் ‘போலி கடவுச்சீட்டு நாடகம்’ – இரட்டிப்புக் கோப்பு உருவாக்கப்பட்டது அம்பலம்!

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பின்னணியில் இருந்ததாக கருதப்படும் இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் தயாரிக்கப்பட்ட முத்திரைப் பிழையான...

caption 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் உண்டியல் உடைப்பு: 6 உண்டியல்களில் இருந்து பெருந்தொகை பணம் கொள்ளை!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு...

102018246 f892fa86 2cbc 44fd b1e2 ac87ac946aba
செய்திகள்இலங்கை

உயிர் அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு கோரி ஞானசார தேரர் கோரிக்கை: ‘பாதாள உலகக் குழுவினர் சதி’ என குற்றச்சாட்டு!

தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் பொதுபல சேனா...