சினிமாசெய்திகள்

தனது கணவருடன் எடுத்த போட்டோவை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சரண்யா..கியூட் போட்டோ

Share
tamilni 36 scaled
Share

தனது கணவருடன் எடுத்த போட்டோவை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சரண்யா..கியூட் போட்டோ

ஒரு தொகுப்பாளராக, செய்தி வாசிப்பாளராக இருந்து பின் சின்னத்திரை நடிகையாக வலம் வருபவர் நடிகை சரண்யா துரடி.

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை தொடர் மூலம் சின்னத்திரையில் நடிக்க தொடங்கியவர் ஆயுத எழுத்து, வைதேகி காத்திருந்தாள் உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் நடித்து பிரபலம் ஆனார்.

இடையில் எந்த சீரியலிலும் கமிட்டாகாமல் இருந்தவர் இப்போது விஜய்யில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தங்கமயில் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சரண்யா துரடி சீரியலில் நடித்துவந்தாலும் அதிகம் சுற்றுலா செல்ல விரும்புபவர். சமீபத்தில் அவர் துருக்கி சென்று வந்தார், அங்கு எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வந்தார்.

இந்த நிலையில் நடிகை சரண்யா துரடி தனது கணவருடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

அந்த அழகான புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வாழ்த்து கூறி வருகிறார்கள்.

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...