23 64184fef73d1e
சினிமாசெய்திகள்

43 வயதில் திருமணம் செய்துகொண்டது ஏன்: முதல்முறையாக ஓபனாக கூறிய சீரியல் நடிகை லாவண்யா தேவி

Share

43 வயதில் திருமணம் செய்துகொண்டது ஏன்: முதல்முறையாக ஓபனாக கூறிய சீரியல் நடிகை லாவண்யா தேவி

தமிழ் சினிமாவில் 1997ம் ஆண்டு வெளியான சூர்ய வம்சம் திரைப்படத்தில் சொப்னா என்ற கதாபாத்திரத்தில் நடித்து நாயகியாக அறிமுகமானவர் லாவண்யா தேவி.

இவர் படையப்பா, சங்கமம், ஜோடி, சேது, தெனாலி, சமுத்திரம், வில்லன், அலை, திருமலை, கஜேந்திரன், தங்கமகன் உட்பட பல பெரிய படங்களில் நடித்திருக்கிறார்.

2014ம் ஆண்டு கடைசியாக நடித்தவர் 10 வருடங்களுக்கு பிறகு இப்போது பகாசுரன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அருவி சீரியலிலும் நடித்து வருகிறார்.

சின்னத்திரை, வெள்ளித்திரை என நடித்துவந்த லாவண்யா தனது 43வது வயதில் திருமணம் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில், 43 வயது வரை திருமணம் செய்யாததற்கு காரணம் என்னுடைய குடும்ப சூழ்நிலைதான்.

எனக்கு பெரிய அளவில் வருமானம் இல்லாததால் அடுத்தடுத்த வேலைகளிலேயே கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தேன் என்னுடைய குடும்பத்தினரும் எனக்கு சப்போர்ட்டாகவே தான் இருந்தார்கள்.

அந்த நேரத்தில் தான் நான் என்னுடைய கணவரை ஒரு திருமண பங்க்ஷனில் சந்தித்தேன். அப்படியே நட்பாகத் தொடங்கி காதலாக மாறி இப்போது கல்யாணத்தில் முடிந்தது என பேசியுள்ளார்.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...