24 661f41545eb4a
சினிமாசெய்திகள்

புதிய வீட்டை தொடர்ந்து பிரம்மாண்ட விஷயத்தை கட்டிய சீரியல் நடிகை காயத்ரி.. வாழ்க்கையில் அடுத்தகட்டம், புகைப்படத்துடன் இதோ

Share

புதிய வீட்டை தொடர்ந்து பிரம்மாண்ட விஷயத்தை கட்டிய சீரியல் நடிகை காயத்ரி.. வாழ்க்கையில் அடுத்தகட்டம், புகைப்படத்துடன் இதோ

சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் நடிகை காயத்ரி யுவராஜ். சரவணன் மீனாட்சி, அரண்மனை கிளி, நாம் இருவர் நமக்கு இருவர் 2, மெல்ல திறந்தது கதவு என பல சூப்பர்ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார்.

மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான Mr & Mrs கில்லாடிஸ் நிகழ்ச்சியில் தனது கணவர் யுவராஜ் உடன் கலந்துகொண்டு டைட்டில் வின்னர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

சமீபத்தில் தான் தங்களுடைய கனவு இல்லத்தை கட்டி முடித்தார் நடிகை காயத்ரி. வீட்டு கிரகபிரவேசத்தின் வீடியோ கூட வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலானது. ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

இந்த நிலையில், தங்களின் வாழ்க்கையில் அடுத்தகட்டத்திற்கு காயத்ரி – யுவராஜ் தம்பதி நகர்ந்துள்ளனர். பிரம்மாண்ட வீட்டை தொடர்ந்து நடன பள்ளி ஒன்றை ஆரம்பித்துள்ளனர். நடன பள்ளிக்கு Rhythmic beat dance court என பெயர் வைத்துள்ளனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 18
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்குப் பின்னடைவு: 134 படப் பாடல்களைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ...

image 1200x800 17
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையர்கள் அகதிகளாக வாட வேண்டிய அவசியமில்லை! – தமிழக முதல்வரின் கோரிக்கைக்கு நாமல் ராஜபக்ஷ வரவேற்பும், ஆலோசனையும்!

தமிழக முகாம்களில் உள்ள 89,000 இலங்கையர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால விசா வழங்கக் கோரி...

image 1200x800 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026-இல் 19 நாட்களுக்கு மதுபான விற்பனைக்குத் தடை! – மதுவரித் திணைக்களம் அதிரடி அறிவிப்பு!

2026-ஆம் ஆண்டில் பௌர்ணமி தினங்கள் மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் உட்பட மொத்தம் 19 நாட்களுக்கு...

image 1200x800 26
செய்திகள்அரசியல்இலங்கை

AI-யால் உலகை வெல்வோம்! – இந்தியப் பிரதமரின் அழைப்பின் பேரில் நாளை டெல்லி செல்கிறார் ஜனாதிபதி அநுர!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பை ஏற்று, புதுடெல்லியில் நடைபெறவுள்ள ‘இந்தியா – AI...